sentence
stringlengths 1
79k
|
---|
கொந்தௌஜம் தம்பா லைரெம்பி அல்லது சிங்புரோன் கோந்தௌசு மைடேய் புராணங்களிலும் மதத்திலும் சனமாஹிசம் பண்டைய காங்கிலிபாக்கின் பண்டைய மணிப்பூர் ஒரு தெய்வம் ஆகும். |
இங்கிலாந்து அரசரும் அவரது மூன்று மகன்களும் என்பது ஜோசப் ஜேக்கப்சால் மோர் ஆங்கில ஃபேரி டேல்ஸ் என்ற ஆங்கில விசித்திரக்கதைகளின் தொகுப்பில் இணைக்கப்பட்ட ரோமானிய விசித்திரக் கதை . |
குனு லீமா அல்லது குனுரெய்மா என்பது மெய்தி புராணங்கள் மற்றும் மதத்தில் உள்ள புறாக்கள் மற்றும் புறாக்களின் தெய்வம் ஆகும். |
அர்ச்சனா பார்கவா யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக இயக்குனராக இருந்துள்ளார். |
இமொய்னு எமொய்னு என்பது வீடு அடுப்பு குடும்பம் நெருப்பிடம் சமையலறை செல்வம் அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய தெய்வமாகும். |
தொங்கலென் மேலும் தொங்கலேல் தொங்கரேன் அல்லது தொங்கரேல் மெய்டேய் புராணங்கள் மற்றும் பண்டைய காங்லீபாக்கின் மதத்தின் படி இறந்தவர்களின் கடவுள் மற்றும் நரகத்தின் அரசனாவார். |
இந்தியாவின் கேரளாவிலுள்ள பாலக்காட்டை பூர்வீகமாக கொண்ட ரேவா பல வருடங்களாக இசையமைப்பாளராக இருந்து வருகிறார். |
20222023 பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி என்பது பாகிஸ்தானில் நடந்து வரும் பொருளாதார நெருக்கடியாகும். |
ஆன் ஸ்காட் பிறப்பு 1950 ஒரு பிரிட்டிஷ் பெண்ணிய எழுத்தாளர் ஆவார். |
இகாரியா தீவு உலகில் அதிக வாழ்நாளைக் கொண்ட மனிதர்கள் வாழும் நீல மண்டலத்தில் உள்ளது. |
லூயிஸ் லாம்பியர் பிறப்பு 1940 ஒரு அமெரிக்க மானுடவியலாளர் ஆவார். |
லோமா லிண்டா ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் பெர்டினோ கவுண்டியில் அமைந்த நகரம் ஆகும். |
நிகோயா மூவலந்தீவு நடு அமெரிக்காவில் அமைந்த கோஸ்ட்டா ரிக்கா நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு ஆகும். |
லூசி கோமிசார் நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்ட புலனாய்வு பத்திரிகையாளர் மற்றும் நாடக விமர்சகர் ஆவார். |
இந்தியாவின் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அத்ரி கர் இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு விண்ணப்பத்தில் ஆண் மற்றும் பெண் என்பது மட்டுமே இருந்ததை நீண்ட சட்டப்போராட்டத்தின் மூலமாக மாற்றி திருநங்கை என்ற பாலினத்தையும் சேர்க்கச் செய்ததோடு முதன்முதலாக அத்தேர்வில் அம்மாநிலத்தில் திருநங்கையாகவே பங்குகொண்டவர் ஆவார். |
லீமரேல் அல்லது லீமலெல் மெய்டேய் புராணங்களில் மற்றும் பண்டைய காங்க்லீபாக் பழங்கால மணிப்பூர் மதத்தில் உள்ள ஒரு தெய்வம். |
மலேசிய ஒற்றுமை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்கத்தின் கீழ் உள்ள அமைச்சகங்களில் ஒன்றாகும். |
யாஸ்மின் நாயர் இந்தியாவின் மேற்கு வங்காளத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும் சிகாகோவில் வசித்து வரும் எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமாவார். |
ஹரி நாராயண் ஆப்டே தேவநாகரி 8 மார்ச் 1864 3 மார்ச் 1919 என்பவர் இந்தியாவின் மகாராட்டிரத்தைச் சேர்ந்த ஒரு மராத்தி எழுத்தாளராவார். |
ரூகி சதுர்வேதி சைனியோல் பிறப்பு 27 ஏப்ரல் 1993 என்பவர் இந்திய வடிவழகி மற்றும் நடிகை ஆவார். |
நம்ரதா சிரோத்கர் பிறப்பு சனவரி 22 1972 என்பவர் முன்னாள் இந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார். |
குரோட்டன் மெரிகோல்ட் கோலியாஸ் |
ஜென்னு குரும்பா ஜென் குரும்பா என்றும் அழைக்கப்படும் மொழியானது காட்டுநாயக்கர் பழங்குடியினரால் பேசப்படும் தமிழ்கன்னட துணைக்குழுவின் திராவிட மொழியாகும். |
கவிதா சுரேந்தர் குமார் ஜெயின் பிறப்பு செப்டம்பர் 2 1972 என்பவர் அரியான மாநிலத்தினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். |
சிவாங்கி பதக் என்பவர் ஆகத்து 2002ல் அரியானா மாநிலம் ஹிசாரில் பிறந்த ஒரு இந்திய மலையேறுபவர் ஆவார். |
சோகோ அசகாரா பிறப்புமார்ச் 2 1955 சூலை 6 2018 இவர் இந்து சமயம் பௌத்தம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களின் கலவையாக ஓம் சின்ரிக்யோ என்ற புதிய சமயத்தை ஜப்பானில் நிறுவியவர். |
நேகா சாகின் பிறப்பு 19921993 இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை நடிகையாவார். |
வித்திகா யாதவ் இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்தமனித உரிமை செயற்பாட்டாளராவார் மனித கடத்தல் அடிமைத்தனம் பாலின உரிமைகள் மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் ஆகியவற்றுக்காக பல்வேறு பணிகள் ஆற்றியுள்ளார். |
சகுந்தலா கதக் என்பவர் அரியானா மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். |
கிரண் சௌத்ரி பிறப்பு 5 ஜூன் 1955 என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். |
இரஜினி ரசுதான் என்பவர் 1973ஆம் ஆண்டு அரியானா தொகுதி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். |
மஞ்சு வர்மா என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். |
இராசுமி வர்மா பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். |
கிரண் தேவி யாதவ் பிறப்பு 1974 என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். |
எஜ்யா யாதவ் பிறப்பு ஜூலை 15 1971 என்பவர் இந்திய அரசியல்வாதியும் கல்வியாளரும் ஆவார். |
உஷா சின்கா என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். |
லெசி சிங் என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். |
மால்தி தேவி 5 ஆகத்து 1968 6 செப்டம்பர் 1999 என்பவர் இந்திய அரசியல்வாதியும் சமூக சேவகரும் ஆவார். |
குட்டி தேவி என்பவர் குட்டி சௌத்ரிஎன்றும் அழைக்கப்படுகிறார். |
பெல்லி என்பவர் 2023ஆம் ஆண்டில் குறும்படப் பிரிவில் ஆஸ்கார் விருது வென்ற ஆவணப்படமான தி எலிபெண்ட் விசுபெரர்சு படத்தில் யானையினைப் பராமரித்த பழங்குடி பெண் ஆவார். |
மாயா சான்சா பிறப்பு 25 செப்டம்பர் 1975 என்பவர் இத்தாலிய நடிகை ஆவார். |
சப்னம் "மௌசி" பானோ "மௌசி" பெயர்ச்சொல். |
மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் முக்கிய மூலப் பொருட்களான செம்பனை இரப்பர் காட்டு மரங்கள் தளபாட மரப் பொருட்கள் கொக்கோ மிளகு புளிச்சக்கீரை புகையிலை போன்றவற்றின் வளர்ச்சியை மேற்பார்வையிடும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும். |
சிறிகௌரி சாவந்த் அல்லது கவுரி சாவந்த் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த ஒரு திருநங்கை செயற்பாட்டாளராவர். |
பாகிரதி தேவி பிறப்பு 12 ஜனவரி 1954 என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். |
நீதா சவுத்ரி 1969 2 சூன் 2019 ஜனதா தளத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். |
அமிதா பூசண் பிறப்பு பிப்ரவரி 5 1970 என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். |
ஜெயா சர்மா இந்தியாவின் புது தில்லியை மையமாகக் கொண்டு பல்வேறு புத்தகங்களை எழுதிவரும்பால்புதுமை எழுத்தாளராவர். |
சோபன சங்கீதம் என்பது இந்தியப் பாரம்பரிய இசை வடிவமாகும். |
வில்லியம் பிட் ஆம்ஹர்ஸ்ட் 1வது ஏர்ல் ஆம்ஹெர்ஸ்ட் 1 14 சனவரி 177313 மார்ச் 1857 என்பவர் ஒரு பிரித்தானிய இராசதந்திரி மற்றும் காலனித்துவ நிர்வாகி ஆவார். |
ஆஷா சுரேஷ் நாயர் சிறு வயதிலிருந்தே மலையாளக் கோயில்களில் கேரள பாரம்பரிய உடை அணிந்து கைகளில் இடக்கை ஏந்தி கருவறை வாசல் படியில் நின்று சோபன சங்கீதம் பாடல்களை பாடிக்கொண்டு இடக்கை கருவியால் இசைப்பவர். |
மைக்கேல் கே. |
புராகவ்ன் என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயர். |
ருடால்ப் கிறிஸ்டோப் ஆய்க்கன் 5 சனவரி 184615 செப்டம்பர் 1926 என்பவர் ஒரு செர்மன் மெய்யியலாளர் ஆவார். |
ஆய்மா என்பது லெசிதிடேசி குடும்பத்தைச் சேர்ந்த உள்ள ஒரு மரமாகும். |
ராகிகர்ஹி அல்லது ராக்கி கர்ஹி என்பது வட இந்திய மாநிலமான ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் மற்றும் தொல்பொருள் தளமாகும் இது டெல்லிக்கு வடமேற்கே 150 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. |
ராகிகர்ஹி அல்லது ராக்கி கர்ஹி என்பது வட இந்திய மாநிலமான ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் மற்றும் தொல்பொருள் தளமாகும் இது டெல்லிக்கு வடமேற்கே 150 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. |
ஐஸ்வர்யா ருதுபர்ண பிரதான்முன்னதாக ரதிகாந்த பிரதான் பிறப்பு 12 நவம்பர் 1983 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக திருநங்கை என அறிவித்தஇந்தியக் குடிமை அதிகாரியாக பணியாற்றி வரும் திருநங்கையாவார். |
விங் கமாண்டர் சாலிஷா தாமி இந்திய வான்படையின் முதல் பெண் அதிகாரி ஆவார். |
கோவத்ச துவாதசி என்பது ஒரு இந்துக்களின் கலாச்சார மற்றும் மத பண்டிகையாகும். |
மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்கத்தின் கீழ் கிராமப்புற மேம்பாட்டுக்குப் பொறுப்பான அமைச்சு ஆகும். |
நந்தினி பக்தவத்சலா பிறப்பு பிரேமா கன்னடத் திரையுலகில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகையாவார். |
நந்தினி கௌட் பிறப்பு 1967 இந்தியாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு இந்திய ஓவியரும் அச்சுத் தயாரிப்பாளரும் ஆவார். |
மௌத்கல்யர் அல்லது முத்கலர் சமசுகிருதம் நளாயினியை மணந்த முனிவர். |
ஹம்சா நந்தினி பிறப்பு பூனம் பர்தக் ஒரு இந்திய வடிவழகியும் நடனக் கலைஞரும் தெலுங்கு நடிகையும் ஆவார்.மாஸ்டார்ஸ் இதழ் பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் ஐதராபாத்து இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் 2011 2013 போன்றவற்றின் விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளார். |
பெட்டு சிங் பிறப்பு25 நவம்பர் 1964 இறப்பு 4 அக்டோபர் 2013 ஒரு தன்பாலீர்ப்பு பெண் செயற்பாட்டாளராவர்இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள இராணுவ குடும்பத்தில் பிறந்த இவர் லெஸ்பியன் உரிமைகளுக்காக போராடுவதற்காக 1997 ஆம் ஆண்டில் டெல்லியில் உள்ள நாஸ் அறக்கட்டளையின் கீழ் சங்கினி அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவியுள்ளார். |
ஷீலா தர் 1929 26 ஜூலை 2001 இந்தியாவின் புது தில்லியில் வசித்து வந்த எழுத்தாளரும் கிரானா கரானா வகைப் பாடகருமாவார். |
ஆத்மியா ராஜன் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகையாவார். |
ராதிகா பிரமல் இந்தியாவின் முதல்தர பயணப்பைகள் மற்றும் பெட்டிகள் நிறுவனமான விஐபி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராவார். |
அவார் அல்லது அவர்க்கால் மகாருள்கள் ஒரு வடகிழக்கு காகசிய இனக்குழு. |
மலேசிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களின் மேம்பாட்டுக்குப் பொறுப்பு வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும். |
இங்கா 2014 என்பது பொய்ல் சென்குப்தாவால் இந்தியப் பின்னணியைக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில புதினமாகும். |
பெஞ்சமின் தைமரி அஸ்ஸாமி பிறப்பு 28 ஜூலை 2000 இந்தியாவின் அறுபத்தேழாவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் நடுவர் குழுவின் சிறப்பு விருதினைப் வென்ற முதல் தற்பாலீர்ப்பு கொண்ட ஆணாக அடையாளப்படுத்திக்கொண்ட இந்திய நடிகராவார். |
ராதிகா வாஸ் 2017 இல். |
தன்யமாலா மற்றும் தானியமாலி என்றும் குறிப்பிடப்படும் தான்யமாலினி இந்து இதிகாசமான ராமாயணத்தில் அரக்கனும் எதிரியுமான ராவணனின் இரண்டாவது மனைவியாவார். |
நிகழ் காலத்திற்கு முன் என்பதை தற்போதைய ஆண்டுகளுக்கு முன் அல்லது தற்போதைக்கு முந்தைய காலம் அல்லது தற்காலத்திற்கு முந்தைய ஆண்டுகள் என்றும் அழைக்கப்படும். |
கௌரி ஹப்பா என்பது கர்நாடகாவில் விநாயக சதுர்த்திக்கு ஒரு நாள் முன்பு கொண்டாடப்படும் இந்து பண்டிகையாகும் . |
லடாக்கி மொழி என்பது இந்திய ஒன்றியப் பிரதேசமான லடாக்கில் பேசப்படும் ஒரு திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் ஒன்றாகும். |
கங்கௌர் 15919 என்பது இந்திய மாநிலமான ராஜஸ்தான் ஹரியானா மால்வா மற்றும் நிமாத் பிராந்தியங்களிலும் பர்வானி கர்கோன் கந்த்வா போன்ற மத்தியப் பிரதேசத்தின் மற்றும் பிரஜ் மற்றும் புந்தேல்கண்ட் பகுதிகளில் உத்தரபிரதேசம் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். |
அர்ச்சனா ரவி பிறப்பு 17 ஜூன் 1996 இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த விளம்பர மாதிரிப் பெண்ணும் அழகுப் போட்டியாளரும் நடிகையும் பாரம்பரிய நடனக் கலைஞருமாவார். |
கௌரா பர்வா என்பது சுதுர்பஷ்சிம் மாகாணம் மற்றும் நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தின் சில பகுதிகள் மற்றும் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதியில் வசிக்கும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். |
ரேஷ்மா பாம்பேவாலா இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த பிரபல விளம்பர நடிகையும் நகை மற்றும் ஆடைகள் வடிவமைப்பாளரும் நடிகையாவார். |
கிட்டன் நூன்வால் இந்தியாவின் அரியானாடெல்லி எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் ஹரியான்வி பின்னணியைக் கொண்ட நிகழ்த்திறன் கலைஞரும் வடிவமைப்பு கல்வியாளரும் ஒப்பனை கலைஞரும் ஆடை வடிவமைப்பாளருமாவார். |
சாலமன் நடவடிக்கை எத்தியோப்பிய உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட எத்தியோப்பிய யூதர்களை 24 மே 1991 முதல் 25 மே 1991 ஆகிய இரண்டு நாட்களுக்குள் 36 மணி நேரத்தில் இஸ்ரேல் தனது வான்படை வானூர்திகள் மூலம் இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்தச் செல்லப்பட்டனர். |
எசு. |
அறந்தாங்கி நிஷா இயற்பெயர் நிஷா பிறப்பு 12 அக்டோபர் 1983 இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியை சேர்ந்த திரைப்பட நகைச்சுவை நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமாவார் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துள்ள இவர் மாரி 2 2018 ஆண் தேவதை மற்றும் திருச்சிற்றம்பலம் 2022 போன்ற படங்களில் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டியதற்காக பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளார். |
பிரியம்வதா தேவி 18711935 என்பவர்வங்காள மொழி எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் ஆவார். |
கிருஷ்ணா ராணி சர்க்கார் ஆங்கிலம் பெங்காலி பிறப்பு 1 சனவரி 2001 என்பவர் வங்காளதேச பெண்கள் கால்பந்து விளையாட்டின் முன்கள வீரர். |
மதுரையில் செப ெபாடு என்பது புரோட்டாவே மிகவும் பிரபலம் ஆகும் |
பிரியங்கா சாப்ரா என்பவர் இந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார். |
மலேசிய சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசியாவின் சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும். |
மோசஸ் நடவடிக்கை 198385களில் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் பசி பட்டினி மற்றும் 1984ல் துவங்கிய இரண்டாம் சூடான் உள்நாட்டுப் போர்காரணமாக எத்தியோப்பியா நாட்டில் வாழ்ந்த யூதர்கள் அண்டை நாடான சூடானின் அகதிகள் முகாம்களில் வாழ்ந்தனர். |
சாரா அமீத் அகமது பிறப்பு ஏப்ரல் 22 1989 என்பவர் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த இந்திய வானோடி ஆவார். |
இந்தியப் பழங்குடிகள் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு என்பது இந்திய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்பாகும். |
ஹரிஷ் குமார் 1979 2 ஜூன் 2019 ராணி ஹரிஷ் என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற நடனக் கலைஞராவார். |
துர்பா பானர்ஜி என்பவர் முதல் இந்தியப் பெண் வணிக வானோடி ஆவார். |
பத்மா ஹெஜ்மாடி இந்தியாவில் பிறந்த ஆங்கில மொழி எழுத்தாளரும் புகைப்படக் கலைஞரும் காட்சிக் கலைஞருமாவார் இவர் பத்மா பெரேரா என்ற புனைப்பெயரிலும் பல்வேறு படைப்புக்களை எழுதியுள்ளார். |
ரேஷ்மா நிலோபர் விசாலாக்சி என்ற இயற்பெயரைக்கொண்ட ரேஷ்மா நிலோபர் நகா இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் கப்பல் வழிநடத்துனர் ஆவார் தற்போது கடலில் இருந்து கொல்கத்தா ஹால்டியா துறைமுகத்திற்கு ஹூக்ளி நதிமுகத்துவாரம் வழியாக கப்பல்களை வழிநடத்துவதில் ஈடுபட்டுள்ளார். |
ரிது நந்தா பிறப்பு ரிது ராஜ் கபூர் 30 அக்டோபர் 1949 14 சனவரி 2020 என்பவர் இந்தியத் தொழிலதிபர் மற்றும் காப்பீட்டு ஆலோசகர் ஆவார். |
ஜோயா அகர்வால் என்பவர் இந்திய வணிக வானோடி ஆவார். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.