sakthivelan01092004 commited on
Commit
5c7ebeb
·
verified ·
1 Parent(s): 982ba57

Upload mudhumozhikanchi.json

Browse files
Files changed (1) hide show
  1. mudhumozhikanchi.json +502 -0
mudhumozhikanchi.json ADDED
@@ -0,0 +1,502 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ [
2
+ {
3
+ "athikaram": "1. சிறந்த பத்து",
4
+ "poem": "1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்\r\n ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை",
5
+ "explanation": "கடல் சூழ்ந்தஉலகத்து மக்கட்கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்துஆசாரமுடைமை."
6
+ },
7
+ {
8
+ "athikaram": "1. சிறந்த பத்து",
9
+ "poem": "2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்",
10
+ "explanation": "பிறர் தன்மேற் செய்யும்காதலினும் சிறந்தது கற்றவரால் கண்ணஞ்சப்படுதல்."
11
+ },
12
+ {
13
+ "athikaram": "1. சிறந்த பத்து",
14
+ "poem": "3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை",
15
+ "explanation": "தானாக ஒன்றை மதியுடைமையான் அறியும் அறிவினும் மிக்கசிறப்புடைத்துத் தான் கற்றதனைக் கடைப்பிடித்திருத்தல்."
16
+ },
17
+ {
18
+ "athikaram": "1. சிறந்த பத்து",
19
+ "poem": "4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை",
20
+ "explanation": "செல்வத்தினும் மிக்கசிறப்புடைத்து மெய்யுடைமை."
21
+ },
22
+ {
23
+ "athikaram": "1. சிறந்த பத்து",
24
+ "poem": "5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை",
25
+ "explanation": "இளமையினும் மிக்கசிறப்புடைத்து உடம்பு நோயின்மை."
26
+ },
27
+ {
28
+ "athikaram": "1. சிறந்த பத்து",
29
+ "poem": "6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று",
30
+ "explanation": "அழகுடைமையினும் மிக்கசிறப்புடைத்து நாணுடைமை."
31
+ },
32
+ {
33
+ "athikaram": "1. சிறந்த பத்து",
34
+ "poem": "7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று",
35
+ "explanation": "நல்ல குலமுடைமையினும்கல்வியுடைமை சிறப்புடைத்து."
36
+ },
37
+ {
38
+ "athikaram": "1. சிறந்த பத்து",
39
+ "poem": "8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று",
40
+ "explanation": "தான் ஒன்றைக் கற்குமதனினும்சிறப்புடைத்துக் கற்றாரை வழிபாடு செய்தல்."
41
+ },
42
+ {
43
+ "athikaram": "1. சிறந்த பத்து",
44
+ "poem": "9. செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று",
45
+ "explanation": "பகைவரைச் செலுத்தலினும் மிக்கசிறப்புடைத்துத் தன்னைப் பெருகச்செய்தல்."
46
+ },
47
+ {
48
+ "athikaram": "1. சிறந்த பத்து",
49
+ "poem": "10. முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று",
50
+ "explanation": "செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின்அழிதலின் நின்ற நிலையிற் சிறுகாமை சிறப்புடைத்து."
51
+ },
52
+ {
53
+ "athikaram": "2. அறிவுப்பத்து",
54
+ "poem": "11. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்\r\n பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப",
55
+ "explanation": "கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப்பிறந்தமையை அவன் ஈரமுடைமையானே அறிவர்."
56
+ },
57
+ {
58
+ "athikaram": "2. அறிவுப்பத்து",
59
+ "poem": "12. ஈரம் உடைமை ஈகையின் அறிப",
60
+ "explanation": "ஒருவன் நெஞ்சின்கண் ஈரமுடையான் என்பதனை அவன் பிறர்க்குக்கொடுக்கும்கொடையினானே அறிவர்."
61
+ },
62
+ {
63
+ "athikaram": "2. அறிவுப்பத்து",
64
+ "poem": "13. சேரா நல்நட்(பு) உதவியின் அறிப",
65
+ "explanation": "ஒருவன் தப்பாதகடைப்பிடியுடைய நல்ல நட்பினையுடையன் என்பது அவன்நட்டார்க்குச் செய்யும் உதவியினானே அறிவர்."
66
+ },
67
+ {
68
+ "athikaram": "2. அறிவுப்பத்து",
69
+ "poem": "14. கற்றது உடைமை காட்சியின் அறிப",
70
+ "explanation": "ஒருவனது கல்வியைஅவன்றன் அறிவினானே அறிவர்."
71
+ },
72
+ {
73
+ "athikaram": "2. அறிவுப்பத்து",
74
+ "poem": "15. ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப",
75
+ "explanation": "ஒருவன் ஆராய்ந்து துணியவல்லன் என்பதனை அவன் முற்கொண்டு பாதுகாக்கும் காப்பானேஅறிவர்."
76
+ },
77
+ {
78
+ "athikaram": "2. அறிவுப்பத்து",
79
+ "poem": "16. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப",
80
+ "explanation": "சிறுமையுடைய குடியின்கண் பிறந்தான் என்பதனை அவன் செருக்கினானேஅறிவர்."
81
+ },
82
+ {
83
+ "athikaram": "2. அறிவுப்பத்து",
84
+ "poem": "17. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப",
85
+ "explanation": "ஒருவனை ஒருவன்படிறுசெய்யும் படிற்றால் அவன் கள்வனாதல் அறிவர்."
86
+ },
87
+ {
88
+ "athikaram": "2. அறிவுப்பத்து",
89
+ "poem": "18. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப",
90
+ "explanation": "சொற் சோர்வுபடச் சொல்லுதலான் அவனுடையஎல்லாச் சோர்வையும் அறிவர்."
91
+ },
92
+ {
93
+ "athikaram": "2. அறிவுப்பத்து",
94
+ "poem": "19. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப",
95
+ "explanation": "ஒருவன் தன்னறிவின்கண் சோர்வுடைமையின் எல்லாச் சோர்வுடையன்என்ப தறிவர்."
96
+ },
97
+ {
98
+ "athikaram": "2. அறிவுப்பத்து",
99
+ "poem": "20. சீருடை யாண்மை செய்கையின் அறிப",
100
+ "explanation": "ஒருவன் புகழுடைய ஆண்வினைத்தன்மையை அவன் செய்கையான் அறிவர். - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,"
101
+ },
102
+ {
103
+ "athikaram": "3. பழியாப் பத்து",
104
+ "poem": "21. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் யாப்பி லோரை இயல்குணம் பழியார்",
105
+ "explanation": "கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒரு செய்கையின் கண்ணும் நிலையில்லாத ரியற்கையாகிய குணத்தை யாவரும்பழியார்."
106
+ },
107
+ {
108
+ "athikaram": "3. பழியாப் பத்து",
109
+ "poem": "22. மீப்பி லோரை மீக்குணம் பழியார்",
110
+ "explanation": "மேன்மைக்குணம் இல்லாரை மேன்மை செய்யாமையை யாவரும்பழியார்."
111
+ },
112
+ {
113
+ "athikaram": "3. பழியாப் பத்து",
114
+ "poem": "23. பெருமை உடையதன் அருமை பழியார்",
115
+ "explanation": "பெருமையுடைய தொன்றனைமுடித்துக்கொள்கை அரிதென்று அதனைப் பழித்து முயற்சிதவிரார்."
116
+ },
117
+ {
118
+ "athikaram": "3. பழியாப் பத்து",
119
+ "poem": "24. அருமை யுடையதன் பெருமை பழியார்",
120
+ "explanation": "அருமையுடைய தொன்றினை முடித்துக்கொள்ளும்பொழுது அரிதென்று பழித்து அதன்கண் டள்ள முயற்சிப் பெருமையைத்தவிரார்."
121
+ },
122
+ {
123
+ "athikaram": "3. பழியாப் ���த்து",
124
+ "poem": "25. நிறையச் செய்யாக் குறைவினை பழியார்",
125
+ "explanation": "ஒருவினையை நிரம்பச் செய்யாதவர்க்கு முன் போய் அக்குறைவினையை யாவரும்பழியார்."
126
+ },
127
+ {
128
+ "athikaram": "3. பழியாப் பத்து",
129
+ "poem": "26. முறையில் அரசர்நாட் டிருந்து பழியார்",
130
+ "explanation": "நடுவுசெய்யாத அரசர்நாட்டின்கண் இருந்து அவ்வரசர் நடுவுசெய்யாமையை யாவரும்பழியார்."
131
+ },
132
+ {
133
+ "athikaram": "3. பழியாப் பத்து",
134
+ "poem": "27. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்",
135
+ "explanation": "தமக்கு உதவி செய்தற்குத் தக்க நல்ல கேளிர் உதவி செய்திலரென்று பிறர்க்குச் சொல்லிப்பழியார்."
136
+ },
137
+ {
138
+ "athikaram": "3. பழியாப் பத்து",
139
+ "poem": "28. அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்",
140
+ "explanation": "தான் அறியாத தேசத்தின்கண் சென்று அங்குள்ளார் ஒழுகும் ஒழுக்கத்தைப் பழியார்."
141
+ },
142
+ {
143
+ "athikaram": "3. பழியாப் பத்து",
144
+ "poem": "29. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்",
145
+ "explanation": "வறுமை யுடையானை வண்மையுடையானல்லனென்று பழியார்."
146
+ },
147
+ {
148
+ "athikaram": "3. பழியாப் பத்து",
149
+ "poem": "30. சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.",
150
+ "explanation": "சிறுமைக்குணம் உடையாருடைய கீழ்மைக் குணத்தை ஒழுக்கத்தான் மிக்காரும்கண்டால் பழியார்."
151
+ },
152
+ {
153
+ "athikaram": "4. துவ்வாப் பத்து",
154
+ "poem": "31. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது",
155
+ "explanation": "ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து எல்லாமக்களுள்ளும் பழியுடையோர் செல்வம்வறுமையின் நீங்கியொழியாது."
156
+ },
157
+ {
158
+ "athikaram": "4. துவ்வாப் பத்து",
159
+ "poem": "32. கழிதறு கண்மை பேடியின் துவ்வாது",
160
+ "explanation": "இடமும் காலமும் அறியாது மிக்கதறுகண்மை பேடித்தன்மையின் நீங்கி யொழியாது"
161
+ },
162
+ {
163
+ "athikaram": "4. துவ்வாப் பத்து",
164
+ "poem": "33. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது",
165
+ "explanation": "நாணழிந் துண்டுவாழும் வாழ்க்கை பசித்தலின் நீங்கி யொழியாது."
166
+ },
167
+ {
168
+ "athikaram": "4. துவ்வாப் பத்து",
169
+ "poem": "34. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது",
170
+ "explanation": "விருப்பமில்லாதகொடை கொடையை நீக்குதலின் ஒழியாது."
171
+ },
172
+ {
173
+ "athikaram": "4. துவ்வாப் பத்து",
174
+ "poem": "35. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது",
175
+ "explanation": "செய்யத்தகாதனவற்றை மேற்கொண்டு செய்யத் தொடங்குவது மையற்றன்மையின் நீங்கி யொழியாது."
176
+ },
177
+ {
178
+ "athikaram": "4. துவ்வாப் பத்து",
179
+ "poem": "36. பொய்வே ளாண்மை புலைமையின் துவ்வாது",
180
+ "explanation": "பொய்பட்ட உபகாரம் புலைமையின் நீங்கி யொழியாது."
181
+ },
182
+ {
183
+ "athikaram": "4. துவ்வாப் பத்து",
184
+ "poem": "37. கொண்டுகண் மாறல் கொடுமையின் துவ்வாது",
185
+ "explanation": "ஒருவனை ஒருவன் நட்பாகக்கொண்டு வைத்துக் கண்ணோட்டத்தை மாறுதல் கொடுமையின் நீங்கி யொழியாது."
186
+ },
187
+ {
188
+ "athikaram": "4. துவ்வாப் பத்து",
189
+ "poem": "38. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது",
190
+ "explanation": "அறிவில்லாதா னொருவனோடு துணைப்பாடு தனிமையின் நீங்கி யொழியாது."
191
+ },
192
+ {
193
+ "athikaram": "4. துவ்வாப் பத்து",
194
+ "poem": "39. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது",
195
+ "explanation": "இழிவினையுடைய மூப்புப் பிறர் வெறுத்து வெகுளும் வெகுட்சியின் நீங்கி யொழியாது."
196
+ },
197
+ {
198
+ "athikaram": "4. துவ்வாப் பத்து",
199
+ "poem": "40. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது.",
200
+ "explanation": "தானே யொருவன் இன்புறுதல் வறுமையின் நீங்கி யொழியாது. - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,"
201
+ },
202
+ {
203
+ "athikaram": "5. அல்ல பத்து",
204
+ "poem": "41. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன்",
205
+ "explanation": "ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து மக்கட் கெல்லாம் கொழுநனது குணமறிந் தொழுகாதாள்மனையாளல்லள்."
206
+ },
207
+ {
208
+ "athikaram": "5. அல்ல பத்து",
209
+ "poem": "42. தார(ம்)மா ணாதது வாழ்க்கை யன்று",
210
+ "explanation": "மனையாள் மாட்சிமைப்படாதமனைவாழ்க்கை மனைவாழ்க்கை யன்று."
211
+ },
212
+ {
213
+ "athikaram": "5. அல்ல பத்து",
214
+ "poem": "43. ஈரலில் லாதது கிளைநட் பன்று",
215
+ "explanation": "மனத்தின்கண் ஈரமில்லாததுகிளையுமன்று நட்புமன்று."
216
+ },
217
+ {
218
+ "athikaram": "5. அல்ல பத்து",
219
+ "poem": "44. சோராக் கையன் சொன்மலை யல்லன்",
220
+ "explanation": "பிறர்க்கு ஒன்றை உதவாத கையையுடையோன் புகழைத்தாங்கமாட்டான்."
221
+ },
222
+ {
223
+ "athikaram": "5. அல்ல பத்து",
224
+ "poem": "45. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்",
225
+ "explanation": "வேறாய் உடன்படாதநெஞ்சத்தோன் நட்டோனல்லன்."
226
+ },
227
+ {
228
+ "athikaram": "5. அல்ல பத்து",
229
+ "poem": "46. நேராமற் கற்றது கல்வி யன்று",
230
+ "explanation": "கற்பிக்கும் ஆசிரியனுக்குஒன்றைக் கொடாது கற்குமது கல்வியன்று."
231
+ },
232
+ {
233
+ "athikaram": "5. அல்ல பத்து",
234
+ "poem": "47. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று",
235
+ "explanation": "தன்னுயிர் வாழாமைவருந்தியது வருத்தமன்று."
236
+ },
237
+ {
238
+ "athikaram": "5. அல்ல பத்து",
239
+ "poem": "48. அறத்தாற்றின் ஈயாத(து) ஈனை யன்று",
240
+ "explanation": "அறத்தின் நெறியின்ஈயாதது ஈகையன்று."
241
+ },
242
+ {
243
+ "athikaram": "5. அல்ல பத்து",
244
+ "poem": "49. திறத்தாற்றின் நேர்லா ததுநோன் பன்று",
245
+ "explanation": "தன் குலத்திற்கும் நிலைமைக்கும் தகநோலாதது தவமன்று."
246
+ },
247
+ {
248
+ "athikaram": "5. அல்ல பத்து",
249
+ "poem": "50. மறுபிறப் பறியா ததுமூப் பன்று.",
250
+ "explanation": "மறுபிறப்பை யறிந்துஅறத்தின்வழி ஒழுகாதே மூத்த மூப்பு மூப்பன்று."
251
+ },
252
+ {
253
+ "athikaram": "6. இல்லைப் பத்து",
254
+ "poem": "51. ஆர்கல�� யுலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை",
255
+ "explanation": "ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து மக்கட் கெல்லாம் புதல்வரைப் பெறும் பேற்றிற்பெறும் பேறில்லை."
256
+ },
257
+ {
258
+ "athikaram": "6. இல்லைப் பத்து",
259
+ "poem": "52. ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை",
260
+ "explanation": "செய்யக்கடவன் செய்கையோடொக்கும் தகுதி இல்லை."
261
+ },
262
+ {
263
+ "athikaram": "6. இல்லைப் பத்து",
264
+ "poem": "53. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை",
265
+ "explanation": "மக்கட்பேறு வாய்த்தகலவிபோலும் கலவியின் நல்ல தில்லை."
266
+ },
267
+ {
268
+ "athikaram": "6. இல்லைப் பத்து",
269
+ "poem": "54. வாயா விழைச்சின் தீவிழைச்சு இல்லை",
270
+ "explanation": "மக்கட்பேற்றின்பொருட்டன்றிக் கலக்கும் கலவிபோலத்தீயதில்லை."
271
+ },
272
+ {
273
+ "athikaram": "6. இல்லைப் பத்து",
274
+ "poem": "55. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை",
275
+ "explanation": "தான் பிறர்க்குக் கொடுக்க இயலும் பொருளை இல்லையென்று கரக்கும் கரப்பிற் கொடுமை யில்லை."
276
+ },
277
+ {
278
+ "athikaram": "6. இல்லைப் பத்து",
279
+ "poem": "56. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை",
280
+ "explanation": "ஒருவற்கு அறிவின்மையோ டொக்கும் சாக்க டில்லை."
281
+ },
282
+ {
283
+ "athikaram": "6. இல்லைப் பத்து",
284
+ "poem": "57. நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை",
285
+ "explanation": "ஆசையின் மிக்கதொரு வறுமைஇல்லை."
286
+ },
287
+ {
288
+ "athikaram": "6. இல்லைப் பத்து",
289
+ "poem": "58. இசையின் பெரியதோர் எச்ச மில்லை",
290
+ "explanation": "புகழுடைமையின் மிக்குப் பிறர் பயப்பதோர் ஆக்கம் ஒருவர்க் கில்லை."
291
+ },
292
+ {
293
+ "athikaram": "6. இல்லைப் பத்து",
294
+ "poem": "59. இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை",
295
+ "explanation": "இரந்து உயிர்வாழ்தலின்மேல் கீழ்மை இல்லை."
296
+ },
297
+ {
298
+ "athikaram": "6. இல்லைப் பத்து",
299
+ "poem": "60. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை",
300
+ "explanation": "இரப்போர்க்குக்கொடுப்பதின் மிக்கதாய் எய்தும் மேன்மை இல்லை. - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,"
301
+ },
302
+ {
303
+ "athikaram": "7. பொய்ப் பத்து",
304
+ "poem": "61. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரறவி னோன்இனிது வாழா மைபொய்",
305
+ "explanation": "ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், ஒருவன் பேரறிவுடையனாயின் அவன் மனத்தால் இன்புற்றொழுகாமை பொய்."
306
+ },
307
+ {
308
+ "athikaram": "7. பொய்ப் பத்து",
309
+ "poem": "62. பெருஞ்சீர் ஒன்றன் வெகுளியின் மைபொய்",
310
+ "explanation": "பெருஞ் செல்வத்தைப்பெற்றா னொருவன் வெகுளாமை பொய்."
311
+ },
312
+ {
313
+ "athikaram": "7. பொய்ப் பத்து",
314
+ "poem": "63. கள்ளுண் போன்சோர்வு இன்மை பொய்",
315
+ "explanation": "கள்ளையுண்போன் ஒழுக்கஞ் சோர்வின்மை பொய்."
316
+ },
317
+ {
318
+ "athikaram": "7. பொய்ப் பத்து",
319
+ "poem": "64. காலம்அறி யாதோன் கையுறல் பொய்",
320
+ "explanation": "காலமறிந்து முயலாதோன் கருமமுடிதல் பொய்."
321
+ },
322
+ {
323
+ "athikaram": "7. பொய்ப் பத்து",
324
+ "poem": "65. மேல்வரவு அறியாதோன் தற்காத் தல்பொய்",
325
+ "explanation": "எதிர்காலத்து வரும் இடையூ றறியாதான் தனக்கு அரண்செய்து காத்தல் பொய்."
326
+ },
327
+ {
328
+ "athikaram": "7. பொய்ப் பத்து",
329
+ "poem": "66. உறுவினை காய்வோன் உயர்வுவேண் டல்பொய்",
330
+ "explanation": "மிக்க கருமம் செய்கைக்கு மடிந்திருப்போன் தனக்கு ஆக்கம் வேண்டுதல் பொய்."
331
+ },
332
+ {
333
+ "athikaram": "7. பொய்ப் பத்து",
334
+ "poem": "67. சிறுமைநோ னாதோன் பெருமைவேண் டல்பொய்",
335
+ "explanation": "பிறர்க்குத் தான்செய்யும் பணிவினைப் பொறாதோன் தனக்குப் பெருமை வேண்டுதல் பொய்."
336
+ },
337
+ {
338
+ "athikaram": "7. பொய்ப் பத்து",
339
+ "poem": "68. பெருமைநோ னாதோன் சிறுமைவேண் டல்பொய்",
340
+ "explanation": "பிறர்க்குத் தான் அரியனாம் பெருமை வேண்டாதான் தனக்குச் சிறுமைக்குணம் வேண்டுதல் பொய்."
341
+ },
342
+ {
343
+ "athikaram": "7. பொய்ப் பத்து",
344
+ "poem": "69. பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய்",
345
+ "explanation": "பொருணசையால் வரும் வேட்கையை உடையான் முறைசெய்தல் பொய்."
346
+ },
347
+ {
348
+ "athikaram": "7. பொய்ப் பத்து",
349
+ "poem": "70. வாலியன் அல்லாதோன் தவம்செய் தல்பொய்.",
350
+ "explanation": "மனத்தின்கண் ‘தூயனல்லாதோன் தவஞ்செய்தல் பொய்."
351
+ },
352
+ {
353
+ "athikaram": "8. எளிய பத்து",
354
+ "poem": "71. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது",
355
+ "explanation": "ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்களெல்லாருள்ளும், ஒருவர்க்குப் புகழ் விரும்பின் கடவுளர் வாழுபெறுதல் எளிது."
356
+ },
357
+ {
358
+ "athikaram": "8. எளிய பத்து",
359
+ "poem": "72. உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது",
360
+ "explanation": "பிறரொடு கலகம் விரும்புவார்க்கு மிக்க செருஎளிது."
361
+ },
362
+ {
363
+ "athikaram": "8. எளிய பத்து",
364
+ "poem": "73. ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது",
365
+ "explanation": "மனத்துள் ஈரத்தை விரும்பியிருப்பார்க்குப்பிறனொருவன் கேட்கக் கொடுத்தல் எளிது."
366
+ },
367
+ {
368
+ "athikaram": "8. எளிய பத்து",
369
+ "poem": "74. குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது",
370
+ "explanation": "குறளைச் சொல்லை விரும்புவார்க்கு ஒருவன்மறையச்செய்த தொன்றனை வெளிப்படுத்திப் பிறரையறிவித்தல் எளிது."
371
+ },
372
+ {
373
+ "athikaram": "8. எளிய பத்து",
374
+ "poem": "75. துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது",
375
+ "explanation": "ஒன்றனை முயன்றுவரும்துன்பத்தை வெறாதார்க்கு இன்பமெய்தல் எளிது."
376
+ },
377
+ {
378
+ "athikaram": "8. எளிய பத்து",
379
+ "poem": "76. இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது",
380
+ "explanation": "முயன்றுவரும், தன்மையால் வரும் இன்பத்தை விரும்புவார்க்குப் பொருளில்லாமையால் வரும்துன்���ம் எளிது."
381
+ },
382
+ {
383
+ "athikaram": "8. எளிய பத்து",
384
+ "poem": "77. உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது",
385
+ "explanation": "உண்டி மிகவிரும்பினார்க்கு மிக்கபிணி எளிது."
386
+ },
387
+ {
388
+ "athikaram": "8. எளிய பத்து",
389
+ "poem": "78. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது",
390
+ "explanation": "பெண்டிரை மிக விரும்பினார்க்குஉண்டாகும் பழி எளிது."
391
+ },
392
+ {
393
+ "athikaram": "8. எளிய பத்து",
394
+ "poem": "79. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது",
395
+ "explanation": "பிறர் பாரத்தைத் தாங்குதலை விரும்புவார்க்குப்பகுத்துண்டல் எளிது."
396
+ },
397
+ {
398
+ "athikaram": "8. எளிய பத்து",
399
+ "poem": "80. சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது",
400
+ "explanation": "நன்னட்பைச் சாராதோர்க்குப்பொருந்திய கொலைத்தொழில் செய்தல் எளிது. - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,"
401
+ },
402
+ {
403
+ "athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
404
+ "poem": "81. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று",
405
+ "explanation": "ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்துள் எல்லா மக்கட்கும்,முறைமை செய்யா அரசனாடு வறுமையுறும்."
406
+ },
407
+ {
408
+ "athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
409
+ "poem": "82. மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று",
410
+ "explanation": "மிகமூத்தான் காமத்திற் றுய்க்கும் நுகர்ச்சிவறுமையுறும்."
411
+ },
412
+ {
413
+ "athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
414
+ "poem": "83. செற்றுடன் உறவோனைச் சேர்தல்நல் கூர்ந்தன்று",
415
+ "explanation": "தன்னைச் செறுத்தொழுகுவானைச்சென்றடைதல் வறுமையுறும்."
416
+ },
417
+ {
418
+ "athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
419
+ "poem": "84. பிணிகிடந்தோன் பெற்ற இன்பம்நல் கூர்ந்தன்று",
420
+ "explanation": "பிணிபட்ட உடம்பை யுடையான் நுகரும்காமவின்பம் வறுமையும்."
421
+ },
422
+ {
423
+ "athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
424
+ "poem": "85. தன்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று",
425
+ "explanation": "தன்மேல் அன்பால் போற்றாதார் திறத்துப் புலக்கும் புலவிவறுமையுறும்."
426
+ },
427
+ {
428
+ "athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
429
+ "poem": "86. முதிர்வுடை யோன்மேனி அணிநல் கூர்ந்தன்று",
430
+ "explanation": "மூத்த உடம்பினை யுடையான்அணியுமணி வறுமையுறும்."
431
+ },
432
+ {
433
+ "athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
434
+ "poem": "87. சொற்சொல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று",
435
+ "explanation": "தன்சொல் செல்லாவிடத்துச் சொல்லிய சொல்வறுமையுறும்."
436
+ },
437
+ {
438
+ "athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
439
+ "poem": "88. அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று",
440
+ "explanation": "மனத்தில் நன்மையின்றி வறியோ னொருவனைச்சென்று நண்ணுதல் வறுமையுறும்."
441
+ },
442
+ {
443
+ "athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
444
+ "poem": "89. உட்(கு)இல் வழிச்சினம் நல்கூர்ந் தன்று",
445
+ "explanation": "மதியாதார்முன் வெகுளும்��ெகுட்சி வறுமையுறும்."
446
+ },
447
+ {
448
+ "athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
449
+ "poem": "90. நட்(பு)இல் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று.",
450
+ "explanation": "தன்னோடு நட்பில்லாதார் மாட்டு ஒன்றனை நச்சிய நசைவறுமையுறும்."
451
+ },
452
+ {
453
+ "athikaram": "10. தண்டாப் பத்து",
454
+ "poem": "91. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்",
455
+ "explanation": "ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன் பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை மாறான்."
456
+ },
457
+ {
458
+ "athikaram": "10. தண்டாப் பத்து",
459
+ "poem": "92. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்",
460
+ "explanation": "ஆக்கத்தை வேண்டுவோ னொருவன் தனக்குப் பல புகழ் வரும்செய்கை களையான்."
461
+ },
462
+ {
463
+ "athikaram": "10. தண்டாப் பத்து",
464
+ "poem": "93. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்",
465
+ "explanation": "ஒன்றனைக் கற்றல் விரும்புவான்தன்னைக் கற்பிக்கும் ஆசிரியற்குச் செய்யும் வழிபாடுஒழியான்."
466
+ },
467
+ {
468
+ "athikaram": "10. தண்டாப் பத்து",
469
+ "poem": "94. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான்",
470
+ "explanation": "பிறப்புக் கெடுத்துத்தன்னை நிலைப்பிக்க வேண்டுவோன் தவஞ்செய்தல்ஒழியான்."
471
+ },
472
+ {
473
+ "athikaram": "10. தண்டாப் பத்து",
474
+ "poem": "95. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்",
475
+ "explanation": "வாழ்தலை மேன்மேலும் விரும்பிய ஒருவன்தான் எடுத்த தொழிலை ஆராய்தல் ஒழியான்."
476
+ },
477
+ {
478
+ "athikaram": "10. தண்டாப் பத்து",
479
+ "poem": "96. மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்",
480
+ "explanation": "அளவுமிக்க பொருள் வேண்டுவோன்முயற்சி வருத்தமென நீக்கான்."
481
+ },
482
+ {
483
+ "athikaram": "10. தண்டாப் பத்து",
484
+ "poem": "97. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்",
485
+ "explanation": "இன்பத்தை விரும்பிய ஒருவன்துன்பத்தைத் துன்பமென்று களையான்."
486
+ },
487
+ {
488
+ "athikaram": "10. தண்டாப் பத்து",
489
+ "poem": "98. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்",
490
+ "explanation": "துன்பத்தை விரும்பிய ஒருவன்இன்பத்தை இன்பமென்று களையான்."
491
+ },
492
+ {
493
+ "athikaram": "10. தண்டாப் பத்து",
494
+ "poem": "99. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்",
495
+ "explanation": "குடிகளைக் காக்க விரும்பிய அரசன் முறைமைப்படி நடத்த லொழியான்."
496
+ },
497
+ {
498
+ "athikaram": "10. தண்டாப் பத்து",
499
+ "poem": "100. காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான்.",
500
+ "explanation": "காமத்தை விரும்பிய ஒருவன்குறிப்பறிதல் ஒழியான். முதுமொழிக்காஞ்சி முற்றிற்று. - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,"
501
+ }
502
+ ]