Upload mudhumozhikanchi.json
Browse files- mudhumozhikanchi.json +502 -0
mudhumozhikanchi.json
ADDED
@@ -0,0 +1,502 @@
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
1 |
+
[
|
2 |
+
{
|
3 |
+
"athikaram": "1. சிறந்த பத்து",
|
4 |
+
"poem": "1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்\r\n ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை",
|
5 |
+
"explanation": "கடல் சூழ்ந்தஉலகத்து மக்கட்கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்துஆசாரமுடைமை."
|
6 |
+
},
|
7 |
+
{
|
8 |
+
"athikaram": "1. சிறந்த பத்து",
|
9 |
+
"poem": "2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்",
|
10 |
+
"explanation": "பிறர் தன்மேற் செய்யும்காதலினும் சிறந்தது கற்றவரால் கண்ணஞ்சப்படுதல்."
|
11 |
+
},
|
12 |
+
{
|
13 |
+
"athikaram": "1. சிறந்த பத்து",
|
14 |
+
"poem": "3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை",
|
15 |
+
"explanation": "தானாக ஒன்றை மதியுடைமையான் அறியும் அறிவினும் மிக்கசிறப்புடைத்துத் தான் கற்றதனைக் கடைப்பிடித்திருத்தல்."
|
16 |
+
},
|
17 |
+
{
|
18 |
+
"athikaram": "1. சிறந்த பத்து",
|
19 |
+
"poem": "4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை",
|
20 |
+
"explanation": "செல்வத்தினும் மிக்கசிறப்புடைத்து மெய்யுடைமை."
|
21 |
+
},
|
22 |
+
{
|
23 |
+
"athikaram": "1. சிறந்த பத்து",
|
24 |
+
"poem": "5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை",
|
25 |
+
"explanation": "இளமையினும் மிக்கசிறப்புடைத்து உடம்பு நோயின்மை."
|
26 |
+
},
|
27 |
+
{
|
28 |
+
"athikaram": "1. சிறந்த பத்து",
|
29 |
+
"poem": "6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று",
|
30 |
+
"explanation": "அழகுடைமையினும் மிக்கசிறப்புடைத்து நாணுடைமை."
|
31 |
+
},
|
32 |
+
{
|
33 |
+
"athikaram": "1. சிறந்த பத்து",
|
34 |
+
"poem": "7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று",
|
35 |
+
"explanation": "நல்ல குலமுடைமையினும்கல்வியுடைமை சிறப்புடைத்து."
|
36 |
+
},
|
37 |
+
{
|
38 |
+
"athikaram": "1. சிறந்த பத்து",
|
39 |
+
"poem": "8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று",
|
40 |
+
"explanation": "தான் ஒன்றைக் கற்குமதனினும்சிறப்புடைத்துக் கற்றாரை வழிபாடு செய்தல்."
|
41 |
+
},
|
42 |
+
{
|
43 |
+
"athikaram": "1. சிறந்த பத்து",
|
44 |
+
"poem": "9. செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று",
|
45 |
+
"explanation": "பகைவரைச் செலுத்தலினும் மிக்கசிறப்புடைத்துத் தன்னைப் பெருகச்செய்தல்."
|
46 |
+
},
|
47 |
+
{
|
48 |
+
"athikaram": "1. சிறந்த பத்து",
|
49 |
+
"poem": "10. முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று",
|
50 |
+
"explanation": "செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின்அழிதலின் நின்ற நிலையிற் சிறுகாமை சிறப்புடைத்து."
|
51 |
+
},
|
52 |
+
{
|
53 |
+
"athikaram": "2. அறிவுப்பத்து",
|
54 |
+
"poem": "11. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்\r\n பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப",
|
55 |
+
"explanation": "கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப்பிறந்தமையை அவன் ஈரமுடைமையானே அறிவர்."
|
56 |
+
},
|
57 |
+
{
|
58 |
+
"athikaram": "2. அறிவுப்பத்து",
|
59 |
+
"poem": "12. ஈரம் உடைமை ஈகையின் அறிப",
|
60 |
+
"explanation": "ஒருவன் நெஞ்சின்கண் ஈரமுடையான் என்பதனை அவன் பிறர்க்குக்கொடுக்கும்கொடையினானே அறிவர்."
|
61 |
+
},
|
62 |
+
{
|
63 |
+
"athikaram": "2. அறிவுப்பத்து",
|
64 |
+
"poem": "13. சேரா நல்நட்(பு) உதவியின் அறிப",
|
65 |
+
"explanation": "ஒருவன் தப்பாதகடைப்பிடியுடைய நல்ல நட்பினையுடையன் என்பது அவன்நட்டார்க்குச் செய்யும் உதவியினானே அறிவர்."
|
66 |
+
},
|
67 |
+
{
|
68 |
+
"athikaram": "2. அறிவுப்பத்து",
|
69 |
+
"poem": "14. கற்றது உடைமை காட்சியின் அறிப",
|
70 |
+
"explanation": "ஒருவனது கல்வியைஅவன்றன் அறிவினானே அறிவர்."
|
71 |
+
},
|
72 |
+
{
|
73 |
+
"athikaram": "2. அறிவுப்பத்து",
|
74 |
+
"poem": "15. ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப",
|
75 |
+
"explanation": "ஒருவன் ஆராய்ந்து துணியவல்லன் என்பதனை அவன் முற்கொண்டு பாதுகாக்கும் காப்பானேஅறிவர்."
|
76 |
+
},
|
77 |
+
{
|
78 |
+
"athikaram": "2. அறிவுப்பத்து",
|
79 |
+
"poem": "16. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப",
|
80 |
+
"explanation": "சிறுமையுடைய குடியின்கண் பிறந்தான் என்பதனை அவன் செருக்கினானேஅறிவர்."
|
81 |
+
},
|
82 |
+
{
|
83 |
+
"athikaram": "2. அறிவுப்பத்து",
|
84 |
+
"poem": "17. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப",
|
85 |
+
"explanation": "ஒருவனை ஒருவன்படிறுசெய்யும் படிற்றால் அவன் கள்வனாதல் அறிவர்."
|
86 |
+
},
|
87 |
+
{
|
88 |
+
"athikaram": "2. அறிவுப்பத்து",
|
89 |
+
"poem": "18. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப",
|
90 |
+
"explanation": "சொற் சோர்வுபடச் சொல்லுதலான் அவனுடையஎல்லாச் சோர்வையும் அறிவர்."
|
91 |
+
},
|
92 |
+
{
|
93 |
+
"athikaram": "2. அறிவுப்பத்து",
|
94 |
+
"poem": "19. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப",
|
95 |
+
"explanation": "ஒருவன் தன்னறிவின்கண் சோர்வுடைமையின் எல்லாச் சோர்வுடையன்என்ப தறிவர்."
|
96 |
+
},
|
97 |
+
{
|
98 |
+
"athikaram": "2. அறிவுப்பத்து",
|
99 |
+
"poem": "20. சீருடை யாண்மை செய்கையின் அறிப",
|
100 |
+
"explanation": "ஒருவன் புகழுடைய ஆண்வினைத்தன்மையை அவன் செய்கையான் அறிவர். - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,"
|
101 |
+
},
|
102 |
+
{
|
103 |
+
"athikaram": "3. பழியாப் பத்து",
|
104 |
+
"poem": "21. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் யாப்பி லோரை இயல்குணம் பழியார்",
|
105 |
+
"explanation": "கடல் சூழ்ந்த உலகத்து மக்களெல்லாருள்ளும் ஒரு செய்கையின் கண்ணும் நிலையில்லாத ரியற்கையாகிய குணத்தை யாவரும்பழியார்."
|
106 |
+
},
|
107 |
+
{
|
108 |
+
"athikaram": "3. பழியாப் பத்து",
|
109 |
+
"poem": "22. மீப்பி லோரை மீக்குணம் பழியார்",
|
110 |
+
"explanation": "மேன்மைக்குணம் இல்லாரை மேன்மை செய்யாமையை யாவரும்பழியார்."
|
111 |
+
},
|
112 |
+
{
|
113 |
+
"athikaram": "3. பழியாப் பத்து",
|
114 |
+
"poem": "23. பெருமை உடையதன் அருமை பழியார்",
|
115 |
+
"explanation": "பெருமையுடைய தொன்றனைமுடித்துக்கொள்கை அரிதென்று அதனைப் பழித்து முயற்சிதவிரார்."
|
116 |
+
},
|
117 |
+
{
|
118 |
+
"athikaram": "3. பழியாப் பத்து",
|
119 |
+
"poem": "24. அருமை யுடையதன் பெருமை பழியார்",
|
120 |
+
"explanation": "அருமையுடைய தொன்றினை முடித்துக்கொள்ளும்பொழுது அரிதென்று பழித்து அதன்கண் டள்ள முயற்சிப் பெருமையைத்தவிரார்."
|
121 |
+
},
|
122 |
+
{
|
123 |
+
"athikaram": "3. பழியாப் ���த்து",
|
124 |
+
"poem": "25. நிறையச் செய்யாக் குறைவினை பழியார்",
|
125 |
+
"explanation": "ஒருவினையை நிரம்பச் செய்யாதவர்க்கு முன் போய் அக்குறைவினையை யாவரும்பழியார்."
|
126 |
+
},
|
127 |
+
{
|
128 |
+
"athikaram": "3. பழியாப் பத்து",
|
129 |
+
"poem": "26. முறையில் அரசர்நாட் டிருந்து பழியார்",
|
130 |
+
"explanation": "நடுவுசெய்யாத அரசர்நாட்டின்கண் இருந்து அவ்வரசர் நடுவுசெய்யாமையை யாவரும்பழியார்."
|
131 |
+
},
|
132 |
+
{
|
133 |
+
"athikaram": "3. பழியாப் பத்து",
|
134 |
+
"poem": "27. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்",
|
135 |
+
"explanation": "தமக்கு உதவி செய்தற்குத் தக்க நல்ல கேளிர் உதவி செய்திலரென்று பிறர்க்குச் சொல்லிப்பழியார்."
|
136 |
+
},
|
137 |
+
{
|
138 |
+
"athikaram": "3. பழியாப் பத்து",
|
139 |
+
"poem": "28. அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்",
|
140 |
+
"explanation": "தான் அறியாத தேசத்தின்கண் சென்று அங்குள்ளார் ஒழுகும் ஒழுக்கத்தைப் பழியார்."
|
141 |
+
},
|
142 |
+
{
|
143 |
+
"athikaram": "3. பழியாப் பத்து",
|
144 |
+
"poem": "29. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்",
|
145 |
+
"explanation": "வறுமை யுடையானை வண்மையுடையானல்லனென்று பழியார்."
|
146 |
+
},
|
147 |
+
{
|
148 |
+
"athikaram": "3. பழியாப் பத்து",
|
149 |
+
"poem": "30. சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.",
|
150 |
+
"explanation": "சிறுமைக்குணம் உடையாருடைய கீழ்மைக் குணத்தை ஒழுக்கத்தான் மிக்காரும்கண்டால் பழியார்."
|
151 |
+
},
|
152 |
+
{
|
153 |
+
"athikaram": "4. துவ்வாப் பத்து",
|
154 |
+
"poem": "31. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது",
|
155 |
+
"explanation": "ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து எல்லாமக்களுள்ளும் பழியுடையோர் செல்வம்வறுமையின் நீங்கியொழியாது."
|
156 |
+
},
|
157 |
+
{
|
158 |
+
"athikaram": "4. துவ்வாப் பத்து",
|
159 |
+
"poem": "32. கழிதறு கண்மை பேடியின் துவ்வாது",
|
160 |
+
"explanation": "இடமும் காலமும் அறியாது மிக்கதறுகண்மை பேடித்தன்மையின் நீங்கி யொழியாது"
|
161 |
+
},
|
162 |
+
{
|
163 |
+
"athikaram": "4. துவ்வாப் பத்து",
|
164 |
+
"poem": "33. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது",
|
165 |
+
"explanation": "நாணழிந் துண்டுவாழும் வாழ்க்கை பசித்தலின் நீங்கி யொழியாது."
|
166 |
+
},
|
167 |
+
{
|
168 |
+
"athikaram": "4. துவ்வாப் பத்து",
|
169 |
+
"poem": "34. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது",
|
170 |
+
"explanation": "விருப்பமில்லாதகொடை கொடையை நீக்குதலின் ஒழியாது."
|
171 |
+
},
|
172 |
+
{
|
173 |
+
"athikaram": "4. துவ்வாப் பத்து",
|
174 |
+
"poem": "35. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது",
|
175 |
+
"explanation": "செய்யத்தகாதனவற்றை மேற்கொண்டு செய்யத் தொடங்குவது மையற்றன்மையின் நீங்கி யொழியாது."
|
176 |
+
},
|
177 |
+
{
|
178 |
+
"athikaram": "4. துவ்வாப் பத்து",
|
179 |
+
"poem": "36. பொய்வே ளாண்மை புலைமையின் துவ்வாது",
|
180 |
+
"explanation": "பொய்பட்ட உபகாரம் புலைமையின் நீங்கி யொழியாது."
|
181 |
+
},
|
182 |
+
{
|
183 |
+
"athikaram": "4. துவ்வாப் பத்து",
|
184 |
+
"poem": "37. கொண்டுகண் மாறல் கொடுமையின் துவ்வாது",
|
185 |
+
"explanation": "ஒருவனை ஒருவன் நட்பாகக்கொண்டு வைத்துக் கண்ணோட்டத்தை மாறுதல் கொடுமையின் நீங்கி யொழியாது."
|
186 |
+
},
|
187 |
+
{
|
188 |
+
"athikaram": "4. துவ்வாப் பத்து",
|
189 |
+
"poem": "38. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது",
|
190 |
+
"explanation": "அறிவில்லாதா னொருவனோடு துணைப்பாடு தனிமையின் நீங்கி யொழியாது."
|
191 |
+
},
|
192 |
+
{
|
193 |
+
"athikaram": "4. துவ்வாப் பத்து",
|
194 |
+
"poem": "39. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது",
|
195 |
+
"explanation": "இழிவினையுடைய மூப்புப் பிறர் வெறுத்து வெகுளும் வெகுட்சியின் நீங்கி யொழியாது."
|
196 |
+
},
|
197 |
+
{
|
198 |
+
"athikaram": "4. துவ்வாப் பத்து",
|
199 |
+
"poem": "40. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது.",
|
200 |
+
"explanation": "தானே யொருவன் இன்புறுதல் வறுமையின் நீங்கி யொழியாது. - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,"
|
201 |
+
},
|
202 |
+
{
|
203 |
+
"athikaram": "5. அல்ல பத்து",
|
204 |
+
"poem": "41. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன்",
|
205 |
+
"explanation": "ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து மக்கட் கெல்லாம் கொழுநனது குணமறிந் தொழுகாதாள்மனையாளல்லள்."
|
206 |
+
},
|
207 |
+
{
|
208 |
+
"athikaram": "5. அல்ல பத்து",
|
209 |
+
"poem": "42. தார(ம்)மா ணாதது வாழ்க்கை யன்று",
|
210 |
+
"explanation": "மனையாள் மாட்சிமைப்படாதமனைவாழ்க்கை மனைவாழ்க்கை யன்று."
|
211 |
+
},
|
212 |
+
{
|
213 |
+
"athikaram": "5. அல்ல பத்து",
|
214 |
+
"poem": "43. ஈரலில் லாதது கிளைநட் பன்று",
|
215 |
+
"explanation": "மனத்தின்கண் ஈரமில்லாததுகிளையுமன்று நட்புமன்று."
|
216 |
+
},
|
217 |
+
{
|
218 |
+
"athikaram": "5. அல்ல பத்து",
|
219 |
+
"poem": "44. சோராக் கையன் சொன்மலை யல்லன்",
|
220 |
+
"explanation": "பிறர்க்கு ஒன்றை உதவாத கையையுடையோன் புகழைத்தாங்கமாட்டான்."
|
221 |
+
},
|
222 |
+
{
|
223 |
+
"athikaram": "5. அல்ல பத்து",
|
224 |
+
"poem": "45. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்",
|
225 |
+
"explanation": "வேறாய் உடன்படாதநெஞ்சத்தோன் நட்டோனல்லன்."
|
226 |
+
},
|
227 |
+
{
|
228 |
+
"athikaram": "5. அல்ல பத்து",
|
229 |
+
"poem": "46. நேராமற் கற்றது கல்வி யன்று",
|
230 |
+
"explanation": "கற்பிக்கும் ஆசிரியனுக்குஒன்றைக் கொடாது கற்குமது கல்வியன்று."
|
231 |
+
},
|
232 |
+
{
|
233 |
+
"athikaram": "5. அல்ல பத்து",
|
234 |
+
"poem": "47. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று",
|
235 |
+
"explanation": "தன்னுயிர் வாழாமைவருந்தியது வருத்தமன்று."
|
236 |
+
},
|
237 |
+
{
|
238 |
+
"athikaram": "5. அல்ல பத்து",
|
239 |
+
"poem": "48. அறத்தாற்றின் ஈயாத(து) ஈனை யன்று",
|
240 |
+
"explanation": "அறத்தின் நெறியின்ஈயாதது ஈகையன்று."
|
241 |
+
},
|
242 |
+
{
|
243 |
+
"athikaram": "5. அல்ல பத்து",
|
244 |
+
"poem": "49. திறத்தாற்றின் நேர்லா ததுநோன் பன்று",
|
245 |
+
"explanation": "தன் குலத்திற்கும் நிலைமைக்கும் தகநோலாதது தவமன்று."
|
246 |
+
},
|
247 |
+
{
|
248 |
+
"athikaram": "5. அல்ல பத்து",
|
249 |
+
"poem": "50. மறுபிறப் பறியா ததுமூப் பன்று.",
|
250 |
+
"explanation": "மறுபிறப்பை யறிந்துஅறத்தின்வழி ஒழுகாதே மூத்த மூப்பு மூப்பன்று."
|
251 |
+
},
|
252 |
+
{
|
253 |
+
"athikaram": "6. இல்லைப் பத்து",
|
254 |
+
"poem": "51. ஆர்கல�� யுலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை",
|
255 |
+
"explanation": "ஆர்கலியாற் சூழப்பட்டஉலகத்து மக்கட் கெல்லாம் புதல்வரைப் பெறும் பேற்றிற்பெறும் பேறில்லை."
|
256 |
+
},
|
257 |
+
{
|
258 |
+
"athikaram": "6. இல்லைப் பத்து",
|
259 |
+
"poem": "52. ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை",
|
260 |
+
"explanation": "செய்யக்கடவன் செய்கையோடொக்கும் தகுதி இல்லை."
|
261 |
+
},
|
262 |
+
{
|
263 |
+
"athikaram": "6. இல்லைப் பத்து",
|
264 |
+
"poem": "53. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை",
|
265 |
+
"explanation": "மக்கட்பேறு வாய்த்தகலவிபோலும் கலவியின் நல்ல தில்லை."
|
266 |
+
},
|
267 |
+
{
|
268 |
+
"athikaram": "6. இல்லைப் பத்து",
|
269 |
+
"poem": "54. வாயா விழைச்சின் தீவிழைச்சு இல்லை",
|
270 |
+
"explanation": "மக்கட்பேற்றின்பொருட்டன்றிக் கலக்கும் கலவிபோலத்தீயதில்லை."
|
271 |
+
},
|
272 |
+
{
|
273 |
+
"athikaram": "6. இல்லைப் பத்து",
|
274 |
+
"poem": "55. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை",
|
275 |
+
"explanation": "தான் பிறர்க்குக் கொடுக்க இயலும் பொருளை இல்லையென்று கரக்கும் கரப்பிற் கொடுமை யில்லை."
|
276 |
+
},
|
277 |
+
{
|
278 |
+
"athikaram": "6. இல்லைப் பத்து",
|
279 |
+
"poem": "56. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை",
|
280 |
+
"explanation": "ஒருவற்கு அறிவின்மையோ டொக்கும் சாக்க டில்லை."
|
281 |
+
},
|
282 |
+
{
|
283 |
+
"athikaram": "6. இல்லைப் பத்து",
|
284 |
+
"poem": "57. நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை",
|
285 |
+
"explanation": "ஆசையின் மிக்கதொரு வறுமைஇல்லை."
|
286 |
+
},
|
287 |
+
{
|
288 |
+
"athikaram": "6. இல்லைப் பத்து",
|
289 |
+
"poem": "58. இசையின் பெரியதோர் எச்ச மில்லை",
|
290 |
+
"explanation": "புகழுடைமையின் மிக்குப் பிறர் பயப்பதோர் ஆக்கம் ஒருவர்க் கில்லை."
|
291 |
+
},
|
292 |
+
{
|
293 |
+
"athikaram": "6. இல்லைப் பத்து",
|
294 |
+
"poem": "59. இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை",
|
295 |
+
"explanation": "இரந்து உயிர்வாழ்தலின்மேல் கீழ்மை இல்லை."
|
296 |
+
},
|
297 |
+
{
|
298 |
+
"athikaram": "6. இல்லைப் பத்து",
|
299 |
+
"poem": "60. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை",
|
300 |
+
"explanation": "இரப்போர்க்குக்கொடுப்பதின் மிக்கதாய் எய்தும் மேன்மை இல்லை. - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,"
|
301 |
+
},
|
302 |
+
{
|
303 |
+
"athikaram": "7. பொய்ப் பத்து",
|
304 |
+
"poem": "61. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரறவி னோன்இனிது வாழா மைபொய்",
|
305 |
+
"explanation": "ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், ஒருவன் பேரறிவுடையனாயின் அவன் மனத்தால் இன்புற்றொழுகாமை பொய்."
|
306 |
+
},
|
307 |
+
{
|
308 |
+
"athikaram": "7. பொய்ப் பத்து",
|
309 |
+
"poem": "62. பெருஞ்சீர் ஒன்றன் வெகுளியின் மைபொய்",
|
310 |
+
"explanation": "பெருஞ் செல்வத்தைப்பெற்றா னொருவன் வெகுளாமை பொய்."
|
311 |
+
},
|
312 |
+
{
|
313 |
+
"athikaram": "7. பொய்ப் பத்து",
|
314 |
+
"poem": "63. கள்ளுண் போன்சோர்வு இன்மை பொய்",
|
315 |
+
"explanation": "கள்ளையுண்போன் ஒழுக்கஞ் சோர்வின்மை பொய்."
|
316 |
+
},
|
317 |
+
{
|
318 |
+
"athikaram": "7. பொய்ப் பத்து",
|
319 |
+
"poem": "64. காலம்அறி யாதோன் கையுறல் பொய்",
|
320 |
+
"explanation": "காலமறிந்து முயலாதோன் கருமமுடிதல் பொய்."
|
321 |
+
},
|
322 |
+
{
|
323 |
+
"athikaram": "7. பொய்ப் பத்து",
|
324 |
+
"poem": "65. மேல்வரவு அறியாதோன் தற்காத் தல்பொய்",
|
325 |
+
"explanation": "எதிர்காலத்து வரும் இடையூ றறியாதான் தனக்கு அரண்செய்து காத்தல் பொய்."
|
326 |
+
},
|
327 |
+
{
|
328 |
+
"athikaram": "7. பொய்ப் பத்து",
|
329 |
+
"poem": "66. உறுவினை காய்வோன் உயர்வுவேண் டல்பொய்",
|
330 |
+
"explanation": "மிக்க கருமம் செய்கைக்கு மடிந்திருப்போன் தனக்கு ஆக்கம் வேண்டுதல் பொய்."
|
331 |
+
},
|
332 |
+
{
|
333 |
+
"athikaram": "7. பொய்ப் பத்து",
|
334 |
+
"poem": "67. சிறுமைநோ னாதோன் பெருமைவேண் டல்பொய்",
|
335 |
+
"explanation": "பிறர்க்குத் தான்செய்யும் பணிவினைப் பொறாதோன் தனக்குப் பெருமை வேண்டுதல் பொய்."
|
336 |
+
},
|
337 |
+
{
|
338 |
+
"athikaram": "7. பொய்ப் பத்து",
|
339 |
+
"poem": "68. பெருமைநோ னாதோன் சிறுமைவேண் டல்பொய்",
|
340 |
+
"explanation": "பிறர்க்குத் தான் அரியனாம் பெருமை வேண்டாதான் தனக்குச் சிறுமைக்குணம் வேண்டுதல் பொய்."
|
341 |
+
},
|
342 |
+
{
|
343 |
+
"athikaram": "7. பொய்ப் பத்து",
|
344 |
+
"poem": "69. பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய்",
|
345 |
+
"explanation": "பொருணசையால் வரும் வேட்கையை உடையான் முறைசெய்தல் பொய்."
|
346 |
+
},
|
347 |
+
{
|
348 |
+
"athikaram": "7. பொய்ப் பத்து",
|
349 |
+
"poem": "70. வாலியன் அல்லாதோன் தவம்செய் தல்பொய்.",
|
350 |
+
"explanation": "மனத்தின்கண் ‘தூயனல்லாதோன் தவஞ்செய்தல் பொய்."
|
351 |
+
},
|
352 |
+
{
|
353 |
+
"athikaram": "8. எளிய பத்து",
|
354 |
+
"poem": "71. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது",
|
355 |
+
"explanation": "ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்களெல்லாருள்ளும், ஒருவர்க்குப் புகழ் விரும்பின் கடவுளர் வாழுபெறுதல் எளிது."
|
356 |
+
},
|
357 |
+
{
|
358 |
+
"athikaram": "8. எளிய பத்து",
|
359 |
+
"poem": "72. உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது",
|
360 |
+
"explanation": "பிறரொடு கலகம் விரும்புவார்க்கு மிக்க செருஎளிது."
|
361 |
+
},
|
362 |
+
{
|
363 |
+
"athikaram": "8. எளிய பத்து",
|
364 |
+
"poem": "73. ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது",
|
365 |
+
"explanation": "மனத்துள் ஈரத்தை விரும்பியிருப்பார்க்குப்பிறனொருவன் கேட்கக் கொடுத்தல் எளிது."
|
366 |
+
},
|
367 |
+
{
|
368 |
+
"athikaram": "8. எளிய பத்து",
|
369 |
+
"poem": "74. குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது",
|
370 |
+
"explanation": "குறளைச் சொல்லை விரும்புவார்க்கு ஒருவன்மறையச்செய்த தொன்றனை வெளிப்படுத்திப் பிறரையறிவித்தல் எளிது."
|
371 |
+
},
|
372 |
+
{
|
373 |
+
"athikaram": "8. எளிய பத்து",
|
374 |
+
"poem": "75. துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது",
|
375 |
+
"explanation": "ஒன்றனை முயன்றுவரும்துன்பத்தை வெறாதார்க்கு இன்பமெய்தல் எளிது."
|
376 |
+
},
|
377 |
+
{
|
378 |
+
"athikaram": "8. எளிய பத்து",
|
379 |
+
"poem": "76. இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது",
|
380 |
+
"explanation": "முயன்றுவரும், தன்மையால் வரும் இன்பத்தை விரும்புவார்க்குப் பொருளில்லாமையால் வரும்துன்���ம் எளிது."
|
381 |
+
},
|
382 |
+
{
|
383 |
+
"athikaram": "8. எளிய பத்து",
|
384 |
+
"poem": "77. உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது",
|
385 |
+
"explanation": "உண்டி மிகவிரும்பினார்க்கு மிக்கபிணி எளிது."
|
386 |
+
},
|
387 |
+
{
|
388 |
+
"athikaram": "8. எளிய பத்து",
|
389 |
+
"poem": "78. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது",
|
390 |
+
"explanation": "பெண்டிரை மிக விரும்பினார்க்குஉண்டாகும் பழி எளிது."
|
391 |
+
},
|
392 |
+
{
|
393 |
+
"athikaram": "8. எளிய பத்து",
|
394 |
+
"poem": "79. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது",
|
395 |
+
"explanation": "பிறர் பாரத்தைத் தாங்குதலை விரும்புவார்க்குப்பகுத்துண்டல் எளிது."
|
396 |
+
},
|
397 |
+
{
|
398 |
+
"athikaram": "8. எளிய பத்து",
|
399 |
+
"poem": "80. சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது",
|
400 |
+
"explanation": "நன்னட்பைச் சாராதோர்க்குப்பொருந்திய கொலைத்தொழில் செய்தல் எளிது. - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,"
|
401 |
+
},
|
402 |
+
{
|
403 |
+
"athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
|
404 |
+
"poem": "81. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று",
|
405 |
+
"explanation": "ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்துள் எல்லா மக்கட்கும்,முறைமை செய்யா அரசனாடு வறுமையுறும்."
|
406 |
+
},
|
407 |
+
{
|
408 |
+
"athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
|
409 |
+
"poem": "82. மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று",
|
410 |
+
"explanation": "மிகமூத்தான் காமத்திற் றுய்க்கும் நுகர்ச்சிவறுமையுறும்."
|
411 |
+
},
|
412 |
+
{
|
413 |
+
"athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
|
414 |
+
"poem": "83. செற்றுடன் உறவோனைச் சேர்தல்நல் கூர்ந்தன்று",
|
415 |
+
"explanation": "தன்னைச் செறுத்தொழுகுவானைச்சென்றடைதல் வறுமையுறும்."
|
416 |
+
},
|
417 |
+
{
|
418 |
+
"athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
|
419 |
+
"poem": "84. பிணிகிடந்தோன் பெற்ற இன்பம்நல் கூர்ந்தன்று",
|
420 |
+
"explanation": "பிணிபட்ட உடம்பை யுடையான் நுகரும்காமவின்பம் வறுமையும்."
|
421 |
+
},
|
422 |
+
{
|
423 |
+
"athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
|
424 |
+
"poem": "85. தன்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று",
|
425 |
+
"explanation": "தன்மேல் அன்பால் போற்றாதார் திறத்துப் புலக்கும் புலவிவறுமையுறும்."
|
426 |
+
},
|
427 |
+
{
|
428 |
+
"athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
|
429 |
+
"poem": "86. முதிர்வுடை யோன்மேனி அணிநல் கூர்ந்தன்று",
|
430 |
+
"explanation": "மூத்த உடம்பினை யுடையான்அணியுமணி வறுமையுறும்."
|
431 |
+
},
|
432 |
+
{
|
433 |
+
"athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
|
434 |
+
"poem": "87. சொற்சொல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று",
|
435 |
+
"explanation": "தன்சொல் செல்லாவிடத்துச் சொல்லிய சொல்வறுமையுறும்."
|
436 |
+
},
|
437 |
+
{
|
438 |
+
"athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
|
439 |
+
"poem": "88. அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று",
|
440 |
+
"explanation": "மனத்தில் நன்மையின்றி வறியோ னொருவனைச்சென்று நண்ணுதல் வறுமையுறும்."
|
441 |
+
},
|
442 |
+
{
|
443 |
+
"athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
|
444 |
+
"poem": "89. உட்(கு)இல் வழிச்சினம் நல்கூர்ந் தன்று",
|
445 |
+
"explanation": "மதியாதார்முன் வெகுளும்��ெகுட்சி வறுமையுறும்."
|
446 |
+
},
|
447 |
+
{
|
448 |
+
"athikaram": "9. நல்கூர்ந்த பத்து",
|
449 |
+
"poem": "90. நட்(பு)இல் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று.",
|
450 |
+
"explanation": "தன்னோடு நட்பில்லாதார் மாட்டு ஒன்றனை நச்சிய நசைவறுமையுறும்."
|
451 |
+
},
|
452 |
+
{
|
453 |
+
"athikaram": "10. தண்டாப் பத்து",
|
454 |
+
"poem": "91. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்",
|
455 |
+
"explanation": "ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன் பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை மாறான்."
|
456 |
+
},
|
457 |
+
{
|
458 |
+
"athikaram": "10. தண்டாப் பத்து",
|
459 |
+
"poem": "92. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்",
|
460 |
+
"explanation": "ஆக்கத்தை வேண்டுவோ னொருவன் தனக்குப் பல புகழ் வரும்செய்கை களையான்."
|
461 |
+
},
|
462 |
+
{
|
463 |
+
"athikaram": "10. தண்டாப் பத்து",
|
464 |
+
"poem": "93. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்",
|
465 |
+
"explanation": "ஒன்றனைக் கற்றல் விரும்புவான்தன்னைக் கற்பிக்கும் ஆசிரியற்குச் செய்யும் வழிபாடுஒழியான்."
|
466 |
+
},
|
467 |
+
{
|
468 |
+
"athikaram": "10. தண்டாப் பத்து",
|
469 |
+
"poem": "94. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான்",
|
470 |
+
"explanation": "பிறப்புக் கெடுத்துத்தன்னை நிலைப்பிக்க வேண்டுவோன் தவஞ்செய்தல்ஒழியான்."
|
471 |
+
},
|
472 |
+
{
|
473 |
+
"athikaram": "10. தண்டாப் பத்து",
|
474 |
+
"poem": "95. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்",
|
475 |
+
"explanation": "வாழ்தலை மேன்மேலும் விரும்பிய ஒருவன்தான் எடுத்த தொழிலை ஆராய்தல் ஒழியான்."
|
476 |
+
},
|
477 |
+
{
|
478 |
+
"athikaram": "10. தண்டாப் பத்து",
|
479 |
+
"poem": "96. மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்",
|
480 |
+
"explanation": "அளவுமிக்க பொருள் வேண்டுவோன்முயற்சி வருத்தமென நீக்கான்."
|
481 |
+
},
|
482 |
+
{
|
483 |
+
"athikaram": "10. தண்டாப் பத்து",
|
484 |
+
"poem": "97. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்",
|
485 |
+
"explanation": "இன்பத்தை விரும்பிய ஒருவன்துன்பத்தைத் துன்பமென்று களையான்."
|
486 |
+
},
|
487 |
+
{
|
488 |
+
"athikaram": "10. தண்டாப் பத்து",
|
489 |
+
"poem": "98. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்",
|
490 |
+
"explanation": "துன்பத்தை விரும்பிய ஒருவன்இன்பத்தை இன்பமென்று களையான்."
|
491 |
+
},
|
492 |
+
{
|
493 |
+
"athikaram": "10. தண்டாப் பத்து",
|
494 |
+
"poem": "99. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்",
|
495 |
+
"explanation": "குடிகளைக் காக்க விரும்பிய அரசன் முறைமைப்படி நடத்த லொழியான்."
|
496 |
+
},
|
497 |
+
{
|
498 |
+
"athikaram": "10. தண்டாப் பத்து",
|
499 |
+
"poem": "100. காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான்.",
|
500 |
+
"explanation": "காமத்தை விரும்பிய ஒருவன்குறிப்பறிதல் ஒழியான். முதுமொழிக்காஞ்சி முற்றிற்று. - / , 2025, , , 2025, , / , , , , , , / , , , , , 2025, / , , , , , , & , , , 10 , / , , , , , , , , , , ' , , , , ,, , , , , , , , , , , , , ,, /, , , ,"
|
501 |
+
}
|
502 |
+
]
|