audio
audioduration (s) 0.28
10.6
| sentence
stringlengths 4
227
|
---|---|
அவரைப் பொதுமக்கள் விடாமல் பின்னாலேயே துரத்திக் கொண்டே ஓடினார்கள். |
|
மனிதனுடைய இன்பங்கள் இரண்டு வகை. |
|
ஆனால் குடியிருக்கும் போதாவது அது நமக்கு முழுச் சொந்தமாக இருக்கிறதா? |
|
எட்டையபுர ஜமீன்தார் அவர்கள் தன்னுடைய பெரிய வீடு ஒன்றை நாங்கள் தங்கியிருப்பதற்காகக் கொடுத்தார். |
|
கல்லிலே பெரும் பகுதியைப் பெருமானுக்கும் கருடனுக்கும் ஒதுக்கி விடுகிறான். |
|
கொங்குநாடும் அதன் வளமிக்க குறிஞ்சியான கொல்லியும் அவர்கள் ஆணைக்குட்பட்டிருந்தன. |
|
வெளிச்சத்தில் பாலுவை ரத்தம் தோய்ந்த பிச்சுவாவுடன் கண்ட லீலா ஹா ஐயோ! |
|
பித்திகை முகையை எழுத்தாணியாகக் கொண்டாள். |
|
விருப்பு வெறுப்பு என்பது அவனிடம் இருப்புக் கொள்வது இல்லை. |
|
பெரும்பாலும், மக்களுக்குள் அவை மறைந்தும் இருந்து கொண்டிருக்கிறது. |
|
என்று பகிரங்கமாகக் கேட்டனர்! |
|
பெரியாழ்வார் கண்ணபிரான் உடைய பால லீலைகளைப் பாடியிருக்கிறார். |
|
அதுவும் இருபதாம் நூற்றாண்டில் இதைப்போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதாரங்கள் பலப் பல. |
|
அன்றிலிருந்த சீன சர்க்காரின் சட்டப்படி யாருக்கும் சமாதி கட்டக்கூடாது. |
|
இக்காட்சி அமையும் வகையில், கட்டிடம் கட்டிய சிற்பிகளுக்கு நமது தலை தானாகவே வணங்கும். |
|
ஆனால், அதற்குள் ஹா! என்ற சத்தம் கேட்டது. |
|
ராகவன் புன்னகை புரிந்தான்! |
|
ஆனால், அன்று காலையில் வேணுவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. |
|
கீழ் மக்கள் கீழ் மக்களே! |
|
கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது. |
|
தேசாபிமானிகள் சங்கத்தார் அவரை வரவேற்றார்கள். |
|
அவன் தொழில்அறிவு உடையவனா? |
|
புண்ணிய நாட்களில் சித்திரா நதி, புனித கங்கையாகக் கருதப்படுகிறது. |
|
மறுபடியும் இவர் நாட்க மேடை ஏறுவாராயின், எங்கள் சபையும் நானும் செய்த பெரும்பாக்கியமெனக் கொள்வேன். |
|
பத்தொன்பதாவது வயதில் திருமணம் முடிந்தது. |
|
ஞானசெளந்தரி மிகப் பெரிய பாடம். |
|
அது ஒன்றும் சரிப்பட்டு வராததனால் நான் மெளனமாக நின்றேன். |
|
பொறிகளை அடக்கி நெறிப்பட வாழ்பவர் இறையருள் பெற்று நிறைநாள் வாழ்வர். |
|
உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் தவிக்கும் நிலை விரும்பத்தகாததொன்று மாத்திரம் அல்ல, வருந்தத் தக்கதொன்றும்தான். |
|
இது அணைக் கட்டிலிருந்து ஒருகல் தொலைவில் அமைந்துள்ளது. |
|
அரசு நிர்வாகத்தின் மையப்பங்கு அரசின் உரிமைகளை அதிகாரங்களை யாரும் மீறக்கூடாது. |
|
இந்த விஞ்ஞானிகளுக்கு எல்லாம் மேலான விஞ்ஞானி, ஆம்! |
|
அவன் மார்பில் துயின்ற உமா தூய சுடராகப் பொலிவுற்றாள்!! |
|
வேறு இரண்டு மூன்று படக் கம்பெனிகளுக்கும் கூட்டிச் சென்றான். |
|
அந்தப் பாட்டைப் பிழை இல்லாமல் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். |
|
அரசன் கொண்டது அறநெறியே யாயினும், அவன் போலும், சிறந்த அரசனை இழக்க அவர் விரும்பினாரல்லர். |
|
தொடக்கமும் முடிவும் பிரசித்தி பெற்ற கதாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸை, ஒருவர் சந்தித்தார். |
|
பழனி மலையில் மிகவும் உயர்ந்த சிகரம் வெம்பாடி ஷோலா மலை என்பதாகும். |
|
குடத்தினின்றும் அமுதம் வழிந்து ஓடியிருக்கிறது. |
|
என்மேல் தங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? |
|
ஆனால் அந்த மனிதர்களையெல்லாம் காக்கும் இறைவன் நல்ல திடமான வைர நெஞ்சு படைத்தவனாக இருந்திருக்கிறான். |
|
ஓர் ஆயிரத்து எண்ணூற்று தொன்னூற்றைந்து ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. |
|
காற்று என்பது கண்ணுக்குத் தெரியவில்லை ஆனால் அஃது உடம்பில் உற்று உரசி அறியப்படுகிறது. |
|
ஆள் கருப்பா செகப்பாங்கிறது தெரியலையே. |
|
நல்ல இடம் தான். |
|
பழங்குடி மக்களைப்பற்றி, எல்லா நாடுகளிலும் பேசப் படுகிறது. |
|
அன்று அப்பெண்ணை நீரில் குளிப்பாட்டுவர். |
|
அகிலனை சிரஞ்சீவியாக்குவது இது ஒன்றுதான்! |
|
இது சரியாக இல்லாவிட்டால் எந்த நாகடமும் சோபிக்காது. |
|
அதுவரை சீனத்துக்கு எவை எவை? |
|
உலகம் வாழ்ந்தால்தான் தேவர்கள் எல்லோரும் வாழ முடியும். |
|
வன போசனம் உண்பதற்கு இது மிகவும் ஏற்ற இடமாக எல்லோராலும் இப்பொழுது கருதப்படுகிறது. |
|
சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும் சூப் வைத்துக் குடிக்க வேண்டும். |
|
பிரிவு என்னைத்தான் வாட்டுகிறதா? |
|
அவர் முகத்தைச் சுளித்துக்கொண்டு, நாடகமா ஆட வேண்டும்? |
|
விழுமம் தீர்த்த விளக்குக் கொல் என்பாள் அவள். |
|
அடடா நமக்கு இந்த இன்பம் தெரியாமல் போய்விட்டதே! |
|
உங்களது இந்தத் தூக்கம்தான் எனக்கு விழிப்புச் சக்தியைக் கொடுத்திருக்கிறது. |
|
அக்காலத்தில் கருநாடக அரசர்கள் இப்பக்கத்தில் ஆண்டதனால் கன்னடத்துக்கு அதிகச் சலுகை இருந்து வந்தது. |
|
இவர்கள் மொழி கொச்சைத் தமிழ். |
|
அவ்வாறு செய்யப்படும் பொடியை எம்ரி பொடி என்று அழைக்கின்றனர். |
|
அதனால் பேச்சில் ஓரளவு சுவை பிறக்கிறது. |
|
அவர்களுக்கே அப்படியிருக்க, கேவலம் இல்லறத்தில் உழலும் என்போன்ற பேதையர்க்குச் சொல்வானேன்! |
|
தமிழகத்தில் ஊட்டி இருப்பதைப் போல் இலங்கையில் இந்த இடம் குளிர்பபிரதேசமாக விளங்குகிறது. |
|
மாலை நேரம் மணி நான்கு இருக்கும். |
|
இதன் தனிச் சிறப்பு மூல நூலை ஒட்டி அதனோடு சிறிதும் பிறழமால் இது தரப்பட்டுள்ளது. |
|
அவள் அழகும் பிரமாதம் என்று வியக்கத் தக்கதாயில்லை யெனினும் சில நட்சத்திரங்களின் அழகை விட நன்றாகத் தானிருந்தது. |
|
அவனை மன்னிப்பதால் வரக்கூடிய ஆனந்தம் கைநழுவிப் போனமைபற்றி வருந்துகிறேன்! என்று சொன்னான். |
|
சிற்றின்பமாக இருப்பினும் பேரின்பமாக இருப்பினும் வார்த்தைக்குள் அடங்காது. |
|
அதனைப் பரம்பொருள் என்று கூறலாம். |
|
நடராஜன் ஓர் சீர்திருத்த ஆர்வமுள்ள இளைஞன். |
|
நாடகமாடுவதென்றால் பாட்டு இல்லாமல் உதவாது என்று அபிப்பிராயப்படுவோர் இதைச் சற்றுக் கவனிப்பாராக. |
|
சந்நிதியில் வந்து சேர்ந்தபோது அங்கு இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுகிற நேரமாக இருந்திருக்கிறது. |
|
இப்பொழுது இந்த லாபமும் போய்விட்டதே என்று வருத்தப்பட்டு என்னை நிந்திக்க ஆரம்பித்தனர். |
|
இப்படி வெள்ளி, தங்கம், நிலக்கரி, வைரம் ஆகிய எல்லாவற்றையும் பூமி தனக்குள் வைத்திருக்கிறது. |
|
நான் உத்தரவு கொடுக்கும் வரையில் இந்தப் படுக்கையை விட்டு எழுந்திருக்காதே! என்று கண்டிப்பாய்ப் பதில் உரைத்தார். |
|
உடனே, அம்மா மான் தன் காதுகளை நிமிர்த்திக் கொண்டு சத்தம் வந்த பக்கம் பார்த்தது. |
|
அப்படிச் சொல்கிற பக்திநிலை உண்டாகிவிட்டால், பக்குவம் வந்துவிட்டால், நமக்கு அருள் செய்வதற்கு அவன் ஓடி வருவான். |
|
இங்கு நடந்த நாடக தினங்களில், ஏறக்குறைய தினம் மழை பெய்தபோதிலும், நல்ல வசூலாயிற்று. |
|
தமிழ் மக்கள் நிலத்தை ஐவகையாகப் பிரித்தனர். |
|
ஊருக்குள் செல்ல இரண்டு வழி உண்டு. |
|
நிமிர்ந்த பின்னரே மூச்சை வெளியே விட வேண்டும். |
|
இந்த வாக்கியத்திலேயே உண்மை அடங்கியிருக்கிறது. |
|
நாள், நட்சத்திரம், சாமி, கோயில், ஜெபம், தபம் இப்படி யெல்லாம் நம்பிக் கடைசியில் கெட்டுப்போனேன். |
|
எதையும் பின் தொடர்ச்சியாகக் கவனிக்கத் தவறினால் கெடும். |
|
கடமைகள் அழுத்தும் பொழுது அவலத்திற்கு ஆளாவோர்கள் கடமைகளைச் செய்யும் மனப் போக்கில்லாதவர்கள். |
|
இதற்குரிய தீர்வும் சொல்லப்படுகிறது. |
|
அமைப்பு நீலகிரி மலை, மேலே மட்டமான ஒரு மேசையைப் போல் அமைந்திருக்கிறது. |
|
அவற்றுள் முதலாவது கார் காலம் அது அம் மதுரை நகர மாந்தர் நினைவில் பசுமை நினைவுகளாக நிலைத்து இருந்தது. |
|
கணவன் இன்றித் தனித்து எப்படிப் போக முடியும்? |
|
தக்க வீரன் கிடைக்கவில்லை, தவித்தனர். |
|
அவன் தன் தாய், மனைவி, குழந்தை, தேசம், மற்ற மக்கள் எல்லோரையுமே நேசிக்கிறான். |
|
பிறகு, உள்ளே நுழைந்தது. |
|
வீட்டிற்கு வந்த பின் அவருடைய மாணர்க்கார்கள், சுவாமி, நீங்கள் ஏன் அப்பொழுது அழுதீர்கள்? |
|
சுந்தரவரத ஐயங்கார், நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான ராஜேஸ்வரி யாக மிகவும் நன்றாய் நடித்துச் சபையோரைத் திர்ப்தி செய்தனர். |
|
சந்திரனைப் பற்றியும் ஒரு கதை உண்டு. |
|
இறந்தபிறகும் அது நல் வாழ்வு பெறுக என்று தானம் செய்தனர். |
|
பெண்கள் மார்பை மூடும்படி அக்குளைச் சுற்றிக் குறுகலான மேலாடை யணிகின்றனர். |
|
என் கவலைக்கு வைகறையாகிறது ஒருபெயர் என் கனவுக்கு நனவாகிறது ஒருபெயர். |
|
அதன் நடுவில் இருந்த அழகான சரவணப் பொய்கையில் தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன. |
Subsets and Splits