audio
audioduration (s)
0.28
10.6
sentence
stringlengths
4
227
அதில் கண்ட செய்தியை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
தேகமாகிய வீட்டில் இருக்கின்ற உயிரைத் தேகி என்பார்கள்.
அவ்வாற்றாமை தணிந்ததும் மூவரும் வேறு மகளிரை மணமுடித்துக் கொண்டனர்.
என்று அறிவுரை கூறி முடிப்பார்.
இங்கு நடத்திய எல்லா நாடகங்களையும் விட இதற்குத்தான் அதிக டிக்கட்டுகள் விற்கப்பட்டன.
தரை என்பதற்குத் தாங்குவது என்று பொருள்.
வயிறாரச் சாப்பிட விரும்புகிறவர்கள் உடலார உழைக்க முன்வரவேண்டும்.
செம்பியன் மாதேவியைப்பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டபின் அங்குள்ள கைலாயமுடையார் கோயிலுள் நுழையலாம்.
ஒப்புக்கொண்ட தேதிமுதல், உமக்குப் பதினைந்து ரூபாய் சம்பளம் போடப்பட்டிருக்கிறது.
அங்குப் பல காலம் வாழ்ந்து தானங்கள் பல செய்து பின் தேவர் உலகம் அடைந்தான்.
தேநீர் விருந்துகளும், உரையாடல்களும், சொற்பொழிவுகளும் இவ்வியக்கக் கூட்டங்களில் பெரிதும் இடம்பெற்றன.
இங்கேயோ அவர்கள் தாம் சாகும்படி தகரைத் தின்றார்களாம்.
அரசனால் பாராட்டப் பெற்றவள் பரிசுகள் பெற்றவள் மாந்தளிர் மேனி மாதவி அவளுடன் அவன் வாழ்க்கை இன்பமாக நடத்தினான்.
இந்தப் பாடலால், நடுகல்லின் முன் மது முதலியவற்றை வைத்துப் படைக்கும் மரபு உண்டு என்னும் செய்தி கிடைக்கிறது.
இந்தத் தெளிவற்ற நிலையில் நாம் காண்கிற பொருள்கள் பலவாக இருக்கின்றன மெய்யாகத் தோன்றுகின்றன.
பிறகு கிழவரின் உருவம் முழுதும் வெளியே வந்தது.
ராணி சொன்னால் அரசன் எந்தக்காரியத்தையும் உடனே செய்வான்.
சிகரங்கள் முதலிலேயே சிகரங்களைப் பற்றிப் பொதுவாகக் குறிப்பிட்டேன்.
அதற்கு நேர்மாறாக, நடையே தள்ளாடுகிறது! என்று.
ஆனால் செய்வோரைக் காணோம் ஆனாலும் வேலை தேடி அலைபவர்களும் இருக்கிறார்கள்.
மக்களும் வாழ்க்கையும் ஐரோப்பியர்கள் குளிர் நாட்டில் வாழ்ந்தவர்கள்.
சர் ஆர்தர் ஹாவ்லாக் என்பவர் ஓர் ஆயிரத்து எண்ணூற்று தொன்னூற்றொன்பது ஆம் ஆண்டு வானாய்வுக்கூடத்தைப் பார்வையிட்டார்.
ஆதலால் தான் நமக்குத் தரிசனம் கொடுக்கிறார்.
அடி ஒற்றிச் செய்பவர்கள் மத்திமம்.
சாப்பிடுகின்ற வாய் வாயாகாது.
முல்லை நிலம் அடைந்து அம்மக்கள் கொண்டுவந்த பாலில் நெய்யும், தயிரும் கலந்திருப்பது கண்டு அவற்றைப் பிரிக்கும் வகையைக் கற்பிக்கிறார்.
நேரமும் வசதியும் உடையவர்கள் மழபாடியிலிருந்து வடக்கே பத்து மைல்கள் சென்றால் பழுவூர் செல்லலாம்.
கூரை புற்களால் வேயப்படுகின்றது.
அமலாதித்யன் தன் தந்தையின் அருவத்தைச் சந்திக்கும்பொழுது அவரது தோழனாகிய ஹரிஹரனும் கூட இருக்கிறான்.
இரண்டரை மணிக்கு எழுந்தேன்.
ஆனால், அந்த விளையாட்டுக் கருவியினைக் கண்டு மகிழ்ச்சி பெற்றிட ஒவ்வொருவரும் விருப்பம் கொண்டார்கள்.
அந்த நாளில் அந்த வழக்கம் ஏது?
பரிபாடலின் முருகன் அவதாரச் செய்தி வருகிறது.
நாம் நினைப்பதே சரி என்று நம் விருப்பப்படி நடந்து கொள்வது அறிவு அற்ற செயலாகும்.
அந்த பீப்பாய்களை சீனத் துறைமுகத்தில் இறக்குமதி செய்து கொண்டிருக்கும்போது ஒரு பீப்பாய் தவறி கீழே விழுந்து உடைந்து.
இது ஆசிரியப் பெருமகனார் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதில் வியப்பில்லை.
இன்பத் துறையில் எளியனா?
இந்தியாவில் ஒரே தடவையில் ஒரே கூட்டமாக வந்து ஜெயித்தவர்களல்லர்!
நெடுநேரம் புனலில் விளையாடியதால் அவள் கால்கள் சோர்ந்துவிடுகின்றன.
அத்தகைய மனம் பெற்ற ஆவரே உண்மையைப் போற்றியதற்காக நாடு கடத்தப்பட்டார்!
இந்த மலையின் தெற்கு, கிழக்கு, வடக்கு ஆகிய பாகங்கள் கடலால் சூழப்பட்டு மூன்று கோணமாக ஊர் அமைந்திருக்கிறது.
அதைச் சுற்றி சுற்றி எலக்ட்ரான்கள் சுழல்கின்றன.
இன்பம் பெறவும் பயன்படுகிறது.
லிலியா தன் குழந்தையை மார்போடு அனைத்தபடி சுவர் ஓரமாக ஒட்டி நின்று கொண்டிருந்தாள்.
அக்காலத்தில் டால்ஸ்டாயின் இலக்கியத்தை உலகில் பல நாடுகளும் போற்றி வந்தன.
உழுது உழைத்து ஊரார்க்கு உணவளித்து உழவெருதே போல், தான் உழைத்துப் பிறரைப் பேணலே பேராண்மையும் பேரறமும் ஆம்.
எதிரே அந்த சிம்னியில்லா விளக்கும் தன் தாயார் நினைவை ஊட்டிக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார்.
உடனே ஹாலிலிருந்து இந் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கற்றறிந்த எனது நண்பர்கள் இதைக் கண்டுபிடித்து விட்டனர் முன்புபோலில்லை!
ஆதலால் அவர்கள் செய்கின்ற குறும்பு சொல்லி முடியாது.
இன்றுகூட அக்கிருமிகளால் துன்புறுவதாகத் தோடர்கள் நம்புகிறார்கள்.
இதனுடைய பட்டை வெள்ளியைப்போல் பளபளப்பாக இருப்பதால் இம்மரம் இப்பெயர் பெற்றது.
கலெக்டர் விஞ்ச் ரத்தம் சொட்டச் சொட்டப் பலத்த காயமடைந்தார்.
ஆனால், நிச்சயமாக வள்ளியம்மையிடம் இந்த இனிப்பான செய்தியைச் சொல்லுகிற முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்.
அவருடைய மகள் மீரா ஏழாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள்.
இவ்வுண்மை தெளிவு கொள்வதற்கு முன்னும் பின்னும் தொடர்ந்த மனச் சங்கடங்கள் பலப்பல!
அப்பொழுதுதான் அங்கு சந்நிதியிலும் மற்ற இடங்களிலும் ஏற்றும் விளக்குகளைப் பார்க்கலாம்.
ஆகையால், மிகவும் பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார்கள் பாரதி சிறுவர் சங்கத்தார்.
வீரனுடைய தலை, முகம் எல்லாம் ஒரே இரத்தமாக இருந்தது.
இவர் சோழ நாடு முழுவதும் சுற்றிப் பல தலங்களில் இறைவனை வணங்கியிருக்கிறார்.
இத்திட்டம் பற்றிக் கருத்து வேறுபாடுகளும் உண்டு.
முன்னே ஊர் முழுக்க எல்லாருக்கும் அவனைத் தெரியும்.
அதே போல மற்றும் ஒரு தொடரினைக் காட்ட முடிகிறது.
அரக்கர் என்றது இங்கே அசுரரைச் சுட்டியது.
செயற்கரிய செய்வதினாலேயே இவர்கள் பெரியார் எனப்படுவர்.
மன்னர் வருகிறார் இருபத்தொன்று.
எப்பாடுபட்டாவது முதலில் கொடுங்கோளுரைக் காப்பாற்றி விட வேண்டும்.
அவர்கள் தன்னலம் கருதாது குடும்ப நலம் கருதி உழைப்பது கடமையாகும்.
இவை எல்லாம் பல செயல்களாக இருந்தாலும் அவ்வளவும் ஆண்டவன் என்ற பொருளோடு சம்பந்தம் உடையன.
என்ற பாடலை எத்தனை தரம் பாடினாலும் உடல் புளகிக்கத் தானே செய்கிறது.
மந்திரச் சாமா மந்திரச் சாமான்னு ஒருத்தன் இருந்தான்.
நான் திரும்பிப் பார்க்கவில்லை.
அந்த அன்புப் பசைதான் நம்மை இறைவனோடு ஒட்டுகிறது.
மற்றொரு உறுப்பினர் துள்ளி எழுந்து நான் நம் தரைப்படைக்கு இருபத்தைந்து லட்சம் டாலர் வாக்கு அளிக்கிறேன் என்றார்.
அவனும் அப்படியே செய்வதாக சம்மதித்து தண்டோரா போட்டு ஒரு அழகனைத் தேடித் தன் ராணிக்கு அளித்தான்.
இந்த மூவரும் சேர்ந்த திரு உருவம் ஒன்றும் அங்குள்ள தூணில் இருக்கும்.
தன்னோடு காதல் உரைகள் பேசியது கண் கூடுவரி என்றான்.
தலைமை ஏற்பதால் சிறப்புப் பெறுபவர் அரசர்கள்.
இரும்பு, வெள்ளி, செம்பு, தங்கம் முதலிய எல்லா உலோகங்களுமே பூமிக்குள் இருந்துதான் கிடைக்கின்றன.
அதைச் சொல்லும்போது, அவர் பாடிய பாடல் தேன் மாதிரி இருக்கிறது என்று சொல்கிறோம்.
சனியன் இலை அசங்கல்லியே இப்படியா புழுங்கும்? காற்று வராததற்குக் கவலைப்படுவதா?
மற்ற நிலங்களில் வாழும் மக்களைப்போல் குறிஞ்சி நில மக்கள் உழைக்க வேண்டியதில்லை.
அவ்வாறே, பெரும்படை யொன்றும் புகாரினின்றும் புறப்பட்டுச் சென்று, ஆவூர்க் கோட்டையினைத் திடுமென வளைத்துக் கொண்டது.
காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு மேரு வலந்திரித லான்.
சிறுவர் சிறுமியர் அவரவருடைய பூச்செடிகளைக் கொண்டுபோய்க் காட்சியில் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
இதற்குக் கருணாகரனே உதாரணம்.
அரசாங்க அலுவலகங்கள், நீதிமன்றங்கள் பல நாட்கள் செயலற்றுக் கிடக்கும்.
திரு எம்.எஸ்.தாமோதரராவ் கோவலனாக நடித்தார்.
காலிபன் இசைப்பிரியன் காட்டு மொழியில் கவிதை பாடும் புலவன்.
தாங்குகிற ஆற்றல் இருப்பதால் சாட்சியாக இருக்கிறோம்.
கையில் குழந்தையுடன் காரிலிருந்து இறங்கிய அருணகிரி, அந்த விமான நிலையத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதனை அடுத்து ஒவ்வொரு தொழில் செய்வோரும், கடைகாணி வைத்திருப்பவரும் தனிவிளக்குகள் வைத்திருந்தனர்.
அவனைவிட நீ உயர வாய்ப்பு உள்ளது.
ஆனால் உண்மையான வாழ்க்கை இருக்கிறது மனிதனுடைய பார்வையில் அது முளைவிடுவதுமில்லை, அழிவதுமில்லை.
பட்டியலின் பிரதி ஒன்றை குடியரசுக் கட்சிக்கு முன்னூற்று ஐம்பது டாலருக்கு விற்றார்.
என் கை தானாகச் சட்டைப் பைக்குள்... கனவைப்போல மற்றொரு யோசனை தோன்றிற்று.
இந்த ஒலையைக் கொண்டு வருபவன் ஒரு செவிட்டு ஊமை, குமரன் நம்பி நமக்கு மிகவும் துணையாயிருக்கிறார்.
அச் சமயம் சம்ஸ்கிருதத்தில் எனக்கு ஒரு எழுத்தும் தெரியாது.
என்று பலவகையாலும் ஆராய்ந்து தெளிவு பெறவேண்டும்.
இந்த மூன்று இடங்களுக்கும் அப்பாற்பட்ட அநுபவத்தை அருணகிரிநாதர் பெற்றார்.
இம் மாளிகை சென்னையில் சிறந்த வழக்கறிஞராயிருந்தவரும், கோடைக்கானலில் முதன் முதலில் குடியேறிய இந்தியருமான திருவாளர் முத்துகிருஷ்ணன் என்பவரால் கட்டப்பட்டது.