audio
audioduration (s)
0.28
10.6
sentence
stringlengths
4
227
இப்பொழுது கலைக் களஞ்சியக் கூட்டாசிரியர்.
பயந்துகொண்டு அவசர அவசரமாக அவள் தான் ஓடுவானேன்?
மண்டபம் நாயக்க மன்னர் காலத்தில் உருவாகியிருக்க வேண்டும்.
மறுபடியும் துத்துக்குடி நகருக்கே சென்றார்.
எனவே, சிவாவின் பேச்சைக் கேட்க சிதம்பரனார் ஒருநாளும் தவறமாட்டார்.
வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறக்கிறான்.
கண்ணகியை மிகவும் பாராட்டுகிறார்.
கோபுர வாசலுக்குப் போனேன்.
அக் குற்றம் இவரிடம் ஒரு சிறிதும் இல்லை.
பிறகு நன்கொடை நிறைய வசூல் செய்யப்பட்டுப் பெரியதும், அழகானதுமான மற்றொரு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
முயற்சியுடைய வாழ்க்கைக்கும், முன்னேற்றம் விரும்புகின்ற யாக்கைக்கும், இந்த சாண் வயிற்றின் சாகசம் நிச்சயம் தேவைப்படுகிறது.
இதற்கென்று ஒரு தனி இலாகா வே அரசியலாரால் நடத்தப்படுகிறது.
பண்டைக் காலத்தில் போர் அடிக்கடி நடைபெறும், அதனால், வீடுகள் தோறும் மறவர்கள் இருந்தனர்.
அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு.
அவள் மனத்தில் அவன் என்னென்ன அவதாரம் கொண்டிருந்தான்?
இவர்கள் எல்லாம் இங்கு எப்படி வந்தார்கள்?
அவள் விரும்பிய கருடாரூடராய் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய்க் காட்சி தருகிறார்.
பிள்ளையார் உடைப்பு புதியம்புத்துரில் ஒரு குறிப்பிடத்தக்க விசேஷம் நடந்தது.
அரசன் அவரைப் பார்த்து, இன்னும் ஒரு முறை படித்து விட்டு வாருங்கள், பார்ப்போம் என்று சொல்லி அனுப்பி விட்டான்.
வட முனையில் நடுக்கோடையில் அரிதாகப் பனி பெய்யும்.
தீய நிமித்தங்கள் குடத்தில் பால் உறைந்து கிடக்கும் என்று எதிர் பார்த்தாள்.
அதில் திருப்பரங்குன்றத்தைப் பற்றி ஒரு பெரும் புலவர் பாடுகிறார்.
உடனே யான் எழுந்து மீண்டும் என் கருத்தை வலியுறுத்திப் பேசினேன்.
குச்சுங் கொழுந்துமாகத் தொடர்ந்தோங்கும்
தங்கள் கட்சிப் பதவிக்கு வரத்தானே உழைத்தார்கள்.
ஒளவையாரைப்பற்றி அறியாதவர் எவருமே இந்த நாட்டில் இருக்கமாட்டார்கள்.
அவனுடைய பேச்சில் காணப்பட்ட திமிரானது நீதிபதியைச் சினம் கொள்ளச் செய்தது.
இது, அவரது நுட்பமான வாதாடும் புத்திக்கு வெற்றிப் படியாக அமைந்தது.
ஹாவெல் எழுதிய இந்தியாவில் ஆரிய ஆட்சி.
இங்கு எங்கள் சபை நாடகங்கள் நடத்தியபொழுது எனக்கு விந்தையாகத் தோன்றிய இன்னொரு விஷயத்தை எடுத்தெழுதுகிறேன்.
அவ்வோடைகளை அடுத்தாற்போல் புற்றரைகள், பரந்த இளமரக்காடுகள் நிறைந்திருக்கும்.
பழத் தோட்டங்களுக்கு இதனால் பெருங்கேடு விளைவதுண்டு.
வாழ்க்கை ஒரே நிதானமாக இருக்கும்னு சொல்ல முடியாது என்றான் அனுபவஸ்தன்.
கண்ணியின் விடுபட் டோடிக் களித்திடும் மானைப் போல, மண்ணினில் அவாவின் நீங்கும் மாண்பினர் சிலரே உள்ளார்.
புலவர், தன் கருத்திற்கு இசையாராதல் அறிந்த அரசன், அரிய ஒர் அறவுரையினை அவர்க்கு அளித்தான்.
தவறு, தப்பு என்று குற்றங்களையும் செய்யாமையையும் சொல்லுதல் கூடாது.
பார்வதி மண்ணெண்ணெய் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள்.
என்னுடைய ஐந்து பொறிகளும் எனக்கு அளிக்கின்ற துன்பம் கொஞ்சநஞ்சம் அல்லவே!
அம்மாதிரியான கரகோஷம் எங்கள் சபை அங்கத்தினரிடமிருந்து இதற்கு முன்பும் நான் பெற்றதில்லை பிறகும் பெற்றதில்லை.
இவருக்கு நாடகங்கள் எழுது வதிலும், நாடகங்களாடுவதிலும் மிகவும் பிரீதி.
இதில் எது சரி, எது தவறு என்கிற விவாதத்தைப்பற்றி எழுதியிருப்பதை யெல்லாம் சேர்த்தால் ஒரு சிறு புஸ்தக சாலையாகும்!
அதனை அறியாமல் நாம் அவனைப் பாவி என்கிறோம்.
இப்போது சேவற்கொடியைப் பாராட்டுகிறார் அருணகிரியார்.
நீ வெளியிலே செய்யும் அக்கிரமங்களெல்லாம் போதாதென்று வீட்டிலுமா ஆரம்பித்து விட்டாய்!
பொதுமக்களுக்கு வேலைக்கும், அதற்கேற்ற கூலிக்குமே உத்தரவாதம் வேண்டும் சோற்றுக்கும் துணிக்கும் அல்ல.
அந்த ஒரு விநாடியில் வஞ்சிமாநகரம் முழுவதுமே ஒரு பெரிய வேளாவிக்கோ மாளிகையாகிவிட்டதுபோல் தோன்றியது அவனுக்கு.
நினைக்கும்போதே உடல் சிலிர்க்கின்றது.
இதுவும் பயிற்சிக்கு ஏற்புடைதக்கது.
நீலகிரிப் பீடபூமியிலுள்ள கோதகிரியில் ஒருபயிற்சி உற்பத்தி நிலையம் துவக்கவும், சில குடிசைத் தொழில்களைத் துவக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
விரைவு உணர்வு காரிய சாதனையைத் தரும்.
நான் நினைத்தால் எத்தனையோ பேர் பெண் கொடுக்க நான் நீ யென்று ஓடி வருவார்கள்.
நீயே சொல் என்றது வாத்து.
இவர் முதலில் இந்நாடகத்தை வெளியிடு முன் ப்ரூப் காபி எனக்குக் காட்டியபடி ஏறக்குறைய எழுநூறு அச்சிட்ட பக்கங்கள் அடங்கியதாயிருந்தது!
உடற்பயிற்சிக்கு இது பொருந்தாது.
என்று கேட்டார் அவர்.
மதுரை உற்சவத்திற்கு என் குமாரத்திகள் இருவர்களையும் அழைத்துச் சென்றேன்.
எனக்குப் பொருளோ, புகழோ அல்ல பெரிது.
இது ஒரே இடத்தில் ஐந்தாகப் பிரிந்து வீழ்கிறது.
அடி தொழுது வணங்குவர் அல்லாமல், குடி பழித்துத் தூற்றுங் கொடுங்கோலனாகத் திகழ்ந்தது இல்லை.
அதன் வழியாக ஒரு அற்புதமான குணம் பெறுவதை மனித இனம் அறிந்திருக்க வேண்டும்.
போர்க் காலங்களில் வீரர்களுக்கு உடன் இருந்து உதவ ஆள்களும் மிக்க அளவில் இருக்க வேண்டும்.
மனத்திலே சமநிலை ஏற்பட்டால் அது சாத்தியமாகும்.
ஏராளமான வழக்குகள் விசாரிக்கப்படாமலே இருக்கும், வழக்கறிஞர்கள் வரமாட்டார்கள்.
பொறுக்கி எடுத்த மாணவர்கள் ஐம்பத்து நான்கு.
ஆகையால் தெளிவான நிலையில்தான் இருக்கிறோம் என்று நினைக்கத் தோன்றும்.
ஆண்டுக் கணக்காக அருமை பெருமையுடன் வளர்த்த தொந்தியை, ஐந்தாறு நாட்களுக்குள்ளேயே மரத்தின் ஆணிவேரறுப்பதுபோல தோண்டி எறிந்து விட முடியுமா?
இப்படி அன்பு விரிந்துகொண்டே போகப் போக அவனது அகங்காரம் மங்கிவிடுகிறது.
தன் வயிற்றில் செல்வத்தை எல்லாம் தாங்குபவள் ஆதலால் வசுந்தரா என்ற பெயர் பூமிக்கு வந்தது.
இரண்டாவது சரணம்போல் மறுமுறை அழுதவுடனே, அதன் எதிரொலிபோல் மலை அழ ஆரம்பித்துவிட்டது.
இவ்வூரில் நாங்கள் நடத்திய கடைசி ஆட்டத்தின் முடிவில் இவ்வூராரால் எங்கள் சபை மெச்சப்பட்டு ஒரு வந்தனோபசாரப் பத்திரம் அளிக்கப்பட்டது.
இந்த ஸ்டேஷனில்தான் மெயில்வண்டி உங்கள் வண்டியைத் தாண்டி முன்னால்போக வேண்டும் என்பது டிராபிக் மானேஜருடைய உத்தரவு.
அத்தகைய ஒடுக்கமில்லாதோர் மாறாப் பிறவியில் சுழன்று தீரா துக்க சாகரத்தில் ஆழ்வார்கள் என்பது கருத்து.
தன் அவைப் புலவர்களை அழைத்தான் தன் அகத்தெழுந்த கருத்தினைத் தெரிவித்தான் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்ததை வகுத்துரைத்தான்.
மலையாளிகளே இக்கோயில்களின் பூசாரிகளாக உள்ளனர்.
கொழும்பு முதலிய தூர தேசத்திலிருந்தும் சிலர் பணம் அனுப்பினர்.
நகை போட்டுக்கிறதும் பொடவை கட்டிக்கிறதுமா உனக்கு, இம்சையாயிருக்கு?
இது மானசீகக் கோடு.
கடுமையான தலைவலி போன்ற துன்பங்கள் உண்டாகின்றன.
கோவலன் மாதவியோடு இருந்த காலத்து நிகழ்ச்சிகளை வாசகர்கள் அறிய அவற்றைப் பேசுகிறான்.
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் என்று வள்ளுவர் அந்தக் கோலைச் சொல்கிறார்.
அகில உலக வல்லரசு நாடுகளிலும் அதிக ஜனத்தொகை கொண்ட நாடு.
செவ்வாய்க் கிரகத்திற்கு முருகனுடைய அம்சம் உண்டு என்று சோதிட நூல் கூறும்.
கருணாலயனே யெனக் கொண்டாடி வந்தார்கள்.
அவனால் அடையாளமே கண்டு கொள்ள இயலவில்லை.
ஓர் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தேழு இல் சோவியத்து அரசு வடமுனையில் நிலையம் ஒன்றை அமைத்தது.
இம் மலைக்கு இப் பெயர் ஏற்பட்டதற்குக் காரணமாக ஒரு கர்ண பரம்பரைக் கதை வழங்குகிறது.
இப்படிப் பட்ட காரணமாகவே அத்தலம் சாரக்ஷேத்திரம் என்று பெயர் பெற்றிருக்கிறது.
சுப்பிரமணிய சிவா, சிதம்பரம் பிள்ளையின் கையிலகப்பட்ட ஒரு கோல்.
சட்டத்தை உண்டுபண்ணினவனாலும் சட்டத்தை மீறினால் தண்டனை உண்டு என்பது தர்மம்.
அதிலும் இப்போது உன்னைப் பார்த்தால் அக்கா என்றும், என்னைப் பார்த்தால் தம்பி என்றும்தானே சொல்லுவார்கள்?
இதனாலும் உனக்குப் புகழில்லை.
என்னே இஃது, மின்னல் கொடிபோன்று ஒரு காட்சி தோற்றுகிறதே என்று வியந்தான்.
சுவேத நதி தோன்றுமிடத்தில் ஒரு பூசை நடத்த விரும்பினான்.
பாடல் கேட்டு மகிழ்ந்த செங்கணான், புலவர் வேண்டியவாறே, சேரனைச் சிறை வீடு செய்து சிறப்பித்தான்.
அதன்பேரில் இவ்வூரில் இன்னொரு நாள் தங்கி வரவேண்டியதாயிற்று.
இறந்தவன் மனைவி தன் நகைகளைக் கழற்றிப் பிணத்திற்கருகில் வைத்துவிட்டுத் திரும்புவாள்.
அத் தீர்மானத்தினின்றும் மாற வேண்டி வந்த கதையைப் பிறகு எழுதுகிறேன்.
அவர் காலத்தில் அச்சமயம் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததோ அவ்வாறு விளக்கமாக, முழுமையாகத் தர முயல்கிறார்.
ஒப்பிலியப்பன் கோயிலிலும், நாச்சியார் கோயிலிலும் தனிச் சந்நிதி கேட்காத் பிராட்டி, இங்கு மட்டும் தனிக் குடித்தனத்தையே விரும்பியிருக்கிறாள்.
கடமைகளைச் செய்ய வேண்டும்.